ஆசிரியர்களின் கோரிக்கை மிகமிக நியாயமானது. வருங்காலத் தலைமுறையினருக்கு கல்வியையும், நல்லொழுக்கத்தையும்…

0

ஆசிரியர்களின் கோரிக்கை மிகமிக நியாயமானது. வருங்காலத் தலைமுறையினருக்கு கல்வியையும், நல்லொழுக்கத்தையும் போதித்து நல்லதொரு குடிமக்களாக நாட்டிற்கு உருவாக்கித் தரும் போற்றுதற்குரிய ஆசிரியப் பெருமக்களை உரிமைகேட்டு வீதியில் இறங்கிப்போராடச் செய்திருப்பது மிகுந்த மனவேதனையளிக்கிறது.

(2/4)

முந்தைய செய்திசம வேலைக்கு சம ஊதியம் வேண்டி சென்னை, பள்ளிக்கல்வித் துறை…
அடுத்த செய்திஆசிரியர்களின் இப்போராட்டத்தால் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வியும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது ஆகவே,…