விவசாயநிலங்களையும், வாழ்விடங்களையும் பாதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டிருக்கிற அத்திட்டத்தை எதிர்த்து…

விவசாயநிலங்களையும், வாழ்விடங்களையும் பாதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டிருக்கிற அத்திட்டத்தை எதிர்த்து இறுதிவரை அம்மக்களோடு நாம் தமிழர் கட்சி துணைநிற்கும், சனநாயகப் போராட்டம், சட்டப்போராட்டமென என எல்லாநிலையிலும் அத்திட்டத்திற்கு சமரசமின்றி களத்தில் நிற்போமெனவும் உறுதிகூறுகிறேன். View...

ஏற்கனவே, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபயணமாய் சென்று, தங்களது…

ஏற்கனவே, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபயணமாய் சென்று, தங்களது கோரிக்கையை உலகுக்குத் தெரிவிக்க முயன்ற அம்மண்ணின் மக்களின் செயல்பாட்டைத் தடுத்து நிறுத்திய திமுக அரசு, 200வது நாள் போராட்டத்திற்கு ஆதரவளிக்கச் செல்வோரைத்...

அப்பகுதி மக்களின் விருப்பத்திற்கும், உணர்வுக்கும் மாறாக எதேச்சதிகாரப்போக்கோடு திணிக்கப்பட்ட இத்திட்டத்திற்கு…

அப்பகுதி மக்களின் விருப்பத்திற்கும், உணர்வுக்கும் மாறாக எதேச்சதிகாரப்போக்கோடு திணிக்கப்பட்ட இத்திட்டத்திற்கு எதிராகப் போராடுவோரையும், அவர்களுக்கு ஆதரவளிப்போரையும் காவல்துறையைக் கொண்டு அச்சுறுத்துவதும், மிரட்டுவதுமான போக்கு அப்பட்டமான சனநாயகப்படுகொலையாகும். (2/5) View original post on X...

பரந்தூரில் வானூர்தி நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்புத்தெரிவித்து 200வது நாளாக போராடி…

பரந்தூரில் வானூர்தி நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்புத்தெரிவித்து 200வது நாளாக போராடி வரும் மண்ணின் மக்களுக்கு ஆதரவளிக்கச் சென்ற @poovulagu அமைப்பைச் சேர்ந்த தம்பி @m_vetriselvan அவர்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, கைதுசெய்யப்பட்டிருப்பது கடும்...

24 மணிநேரமும் மதுக்கடைகளை திறந்துவைத்து, மக்களை குடிக்க வைப்பதற்கு பெயர்தான்…

24 மணிநேரமும் மதுக்கடைகளை திறந்துவைத்து, மக்களை குடிக்க வைப்பதற்கு பெயர்தான் திராவிட மாடல் அரசா? https://www.naamtamilar.org/bttjfk @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

சகோதரர் அபுதாகிர் மரணத்திற்கு இரு திராவிட அரசுகளே காரணம். இனியாவது…

சகோதரர் அபுதாகிர் மரணத்திற்கு இரு திராவிட அரசுகளே காரணம். இனியாவது இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்! https://www.naamtamilar.org/atzgu4 @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையினை ஏக்கருக்கு…

பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையினை ஏக்கருக்கு 30000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்! https://www.naamtamilar.org/ar44b5 @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

மூத்த ஊடகவியலாளர் ஐயா ஏகலைவன் அவர்களின் சகோதரி அம்மையார் கஸ்தூரி…

மூத்த ஊடகவியலாளர் ஐயா ஏகலைவன் அவர்களின் சகோதரி அம்மையார் கஸ்தூரி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரிதும் துயருற்றேன். அன்புச்சகோதரியை இழந்து துயரில் வாடும் ஐயா ஏகலைவன் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது...

பழனியில் அகற்றப்பட்ட தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனது வேலினை மீண்டும்…

பழனியில் அகற்றப்பட்ட தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனது வேலினை மீண்டும் அதே இடத்தில் தமிழ்நாடு அரசு நிரந்தரமாக நிறுவ வேண்டும்! https://www.naamtamilar.org/pmybdq @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

ஆருயிர் தம்பி அன்புச்செழியன் நினைவுநாளில் எனது கண்ணீர் வணக்கம்!

ஆருயிர் தம்பி அன்புச்செழியன் நினைவுநாளில் எனது கண்ணீர் வணக்கம்! View original post on X ↗