பாசறை நிகழ்வுகள்

நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம்

பொன்னேரி தொகுதி நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை சார்பாக உறவுகள் அவர் அவர் பகுதியில் பதாகை ஏந்தி மத்திய மற்றும் மாநில அரசுகள் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி எதிரிப்பை தெரிவித்து...

பனை விதை நடும் நிகழ்வு – தாராபுரம் தொகுதி ( குண்டடம் ஒன்றியம்)

13-09-2020) திருப்பூர் மாவட்டம் தாராபும் தொகுதியில் நாம்தமிழர்கட்சியின் சார்பாக குண்டடம்  ஊராட்சி ஒன்றியம், சங்கரண்டாம்பாளையம் ஊராட்சி  தாளக்கரையில் பனைநடுவிழா தாளக்கரை துரைசாமி அவர்கள் தலைமையில் மிகசிறப்பாக நடைபெற்றது.

சென்னை மண்டல நாம் தமிழர் தொழிற்சங்கம் கலந்தாய்வு கூட்டம்

06.09.2020 அன்று சென்னை மாநகர போக்குவரத்து ஆவடி பணிமமையில் புதிதாக தொழிற்சங்க பெயர் பலகை மற்றும் கொடி ஏற்றுதல் சம்மந்தமாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

பனை விதைகள் சேகரிப்பு – ஆரணி தொகுதி

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஆரணி தொகுதி சார்பில், 04.10.2020 அன்று நடைபெறும் ஒரே நாளில்,10லட்சம் பனைத்திருவிழா நிகழ்விற்காக பனைவிதைகள் சேகரிக்கப்பட்டது,

பனை விதை நடும் விழா- திருப்பூர் வடக்கு

திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக கணக்கம்பாளையம் பகுதியிலுள்ள பாலசமுத்திரம் எரியை சுற்றியும் ராக்கியாபாளையம் ஓடை சுற்றியும் பனை விதைகள் நடப்பட்டன!!

மரக்கன்றுகள் மற்றும் பனைவிதைகள் நடும் நிகழ்வு- பத்மநாபபுரம் தொகுதி

பத்மநாபபுரம் தொகுதி கோதநல்லூர் பேரூராட்சி மகளிர் பாசறையின் மூலம் (13-09-2020) பனைவிதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டது….அதைத்தொடர்ந்து கோதநல்லூர் பேரூர் கலந்தாய்வு நடைபெற்றது….

உறுப்பினர் சேர்க்கை முகாம், மரக்கன்று மற்றும் கபசுரக் குடிநீர் வழங்குதல்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட நெடுங்காவாடி கிராமத்தில் 27ம் கட்ட *உறுப்பினர் சேர்க்கை முகாம்* நடைபெற்றது இதில் 20 நபர்கள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்...

பனை விதை நடும் திருவிழா – திருப்பத்தூர் தொகுதி

பெரும்பாவலர் பாரதியார் (ம) பெருந்தமிழர் இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவைப் போற்றும் விதமாக 13.09.2020 அன்று திருப்பத்தூர் தெற்கு ஒன்றியதிற்கு உட்பட்ட மாடப்பள்ளி ஊராட்சி  ஏரியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக1000 பனை விதைகள்...

கொடியேற்றும் நிகழ்வு மரக்கன்றுகள் வழங்குதல்- ஆலங்குடி தொகுதி

நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி சட்ட மன்ற தொகுதி நெடுவாசல் கிழக்கு ஊராட்சி பகுதியில் கொடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்க பட்டது.

பனைவிதை சேகரிப்பு – பென்னாகரம் தொகுதி

13.09.2020 அன்று பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியில் பனைவிதை சேகரிக்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.இதில் சுமார் 3000 பனைவிதைகள் சேகரிக்கப்பட்டது.இதில் நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்துக்கொண்டனர்.