பனை விதை நடும் திருவிழா – திருப்பத்தூர் தொகுதி

35

பெரும்பாவலர் பாரதியார் (ம) பெருந்தமிழர் இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவைப் போற்றும் விதமாக 13.09.2020 அன்று திருப்பத்தூர் தெற்கு ஒன்றியதிற்கு உட்பட்ட மாடப்பள்ளி ஊராட்சி  ஏரியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக1000 பனை விதைகள் நடவு செய்யபட்டது.  இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் (ம)  உறவுகள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திகையூட்டு வாங்கிய பூதாம்பூர் VAO மற்றும் RI மீதான புகார் மனு- கடலூர்
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம், மரக்கன்று மற்றும் கபசுரக் குடிநீர் வழங்குதல்