பாசறை நிகழ்வுகள்

தருமபுரி தொகுதி – தாய்மொழி நாள் நிகழ்வு

தருமபுரி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தாய் மொழி நாளை முன்னிட்டு தமிழில் கையெழுத்திடும்  நிகழ்வு நடைபெற்றது.

பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி -தமிழில் கையெழுத்து இடும் நிகழ்வு

பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி தமிழ் மீட்சி பாசறை சார்பாக தமிழில் கையெழுத்து இடும் நிகழ்வு நடைப்பெற்று.இந்த நிகழ்வு பாலக்கோடு பேருந்து நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வில் பொது மக்கள்...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – தாய்மொழி தினம்

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் 27/02/2022 (ஞாயிற்றுக்கிழமை)தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் காஞ்சிபுரம் பொது மக்களுக்கு இலவசமாக தமிழில் எண் பலகை மாற்றித் தரப்பட்டது இந்நிகழ்வில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மயிலாப்பூர் தொகுதி – கலந்தாய்வு – தமிழ்த் திருவிழா

தமிழ்த் திருவிழாவை முன்னிட்டு மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழ் மீட்சி பாசறை சார்பாகவும் நாம் தமிழர் கட்சியின் மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியின் 2022 செயல்வீரர்கள் கூட்டமும் சிறப்பாக நடைபெற்றது.

செய்யூர் தொகுதி – தாய்மொழி நாள் – தமிழ்த் திருவிழா

27/02/2022 செங்கல்பட்டு தெற்கு மாவட்டம்,செய்யூர் தொகுதியில் கடைபிடிக்கப்பட்ட உலக தாய்மொழி தினநாள் நிகழ்வில் தமிழில் கையெழுத்திடும் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது

தருமபுரி சட்டமன்றத் தொகுதி – தாய் மொழி நாள் – தமிழ் திருவிழா

தருமபுரி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களிடையே தாய் மொழி நாளை முன்னிட்டு தமிழிலே கையெழுத்திட செய்து ‌‌‌விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

உலகத் தாய்மொழி நாளையொட்டி தமிழ் மீட்சிப் பாசறை முன்னெடுக்கும் தமிழ்த் திருவிழா! – சீமான் அறிவிப்பு

உலகத் தாய்மொழி நாளில் தமிழ்த் திருவிழா! எனதருமைத் தாய்த்தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம்! ஆண்டுதோறும் கும்பம் 09 (பிப்ரவரி 21) அன்று "உலகத் தாய்மொழி நாள்" உலகத்தோரால் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாம் தமிழர் கட்சியின்...

சீர்காழி சட்டமன்றத் தொகுதி – தைப்பூச திருவிழா

சீர்காழி சட்டமன்றத் தொகுதி  சார்பாக தைப்பூச திருவிழா கொள்ளிடம் மேற்கு ஒன்றியம் வடரங்கத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – தைபூச திருநாள் விழா

20.01.2022 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி மகளிர் பாசறை சார்பில் தைப் பூசத்தை முன்னிட்டு நேரு நகர் ஒண்டி மாரியம்மன் கோயில் அருகில் பொதுமக்களுக்கு தினை மாவு மற்றும் பழங்கள்...

தலைமை அறிவிப்பு: மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

  க.எண்: 2022010058 நாள்: 25.01.2022 அறிவிப்பு:      தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் தொகுதியைச் சார்ந்த கா.வள்ளியம்மாள் (10524815396) அவர்கள், நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும்,...