பாசறை நிகழ்வுகள்

தமிழர் மெய்யியல் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு

தமிழர் மெய்யியல் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு  இயற்கை எனது நண்பன்! வாழ்க்கை எனது தத்துவாசிரியன்! வரலாறு எனது வழிகாட்டி! - மேதகு வே.பிரபாகரன் ஐம்பெரும் ஆற்றல்.. சூரியப் பெருநெருப்பு வெடித்துச் சிதறிய துண்டுகளில்...

அருட்பெருஞ்சோதி! தனிப்பெருங்கருணை! வள்ளலார் பெரும்புகழ் போற்றி! போற்றி!

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றி சமய ஆன்மீக உலகிலும் தமிழ்க் கவிதை உலகிலும் பெரும் புரட்சி செய்தவர், வடலூர் திருவருட் பிரகாச வள்ளலார் எனும் இராமலிங்க அடிகளார். அன்றாட வாழ்வில் அவதிப்பட்டு நிற்கும் மக்களின் துன்பங்களைக்...

அறிவிப்பு: அக். 05, வள்ளலார் பெருவிழாப் பொதுக்கூட்டம் – குறிஞ்சிப்பாடி (கடலூர்)

அறிவிப்பு: அக். 05, வள்ளலார் பெருவிழாப் பொதுக்கூட்டம் - குறிஞ்சிப்பாடி (கடலூர்) | நாம் தமிழர் கட்சி - வீரத்தமிழர் முன்னணி பண்பாட்டு புரட்சி இல்லாது; அரசியல் புரட்சி வெல்லாது! என்ற தத்துவ முழக்கத்தை...

கொடியேற்ற நிகழ்வு-பனை விதை நடுதல்-காஞ்சிபுரம் தொகுதி

ஒரே நாளில் லட்சம் பனைவிதைகள்* விதைப்பதில் இரண்டாம் கட்டமாக  *காஞ்சிபுரம் தொகுதியில் 30.09.2018  ஞாயிற்றுக்கிழமை* வதியூர் ஏரியில் 1000 விதைகளுக்கு மேல் நடப்பட்டது.*நடவு செய்த இடம் : வதியூர் ஏரி மற்றும் வதியூர் தாங்கல் காஞ்சிபுரம் தொகுதி...

பனை விதை நாடும் விழா-உறுப்பினர் சேர்க்கை முகாம்-குமாரபாளையம் தொகுதி

கடந்த வாரம் நடத்தப்பட்ட பணை விதை நடும் விழாவின் தொடர்ச்சியாக இந்த வாரம் 30/09/2018 அன்று காலை 7:00 மணிக்கு தொடங்கப்பட்டு 10:00 மணியளவில் நிறைவு செய்யப்பட்டன .இந்த நிகழ்வில் 500 பணை...

பனை விதை நடும் விழா-குமிடிப்பூண்டி சட்ட மன்ற தொகுதி

நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவின் ‘பலகோடிப் பனைத்திட்டத்தின்’ முன்நகர்வாக நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ‘ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகள் விதைக்கும் விழா’ 23-09-2018 ஞாயிற்றுக்கிழமை காலை...

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்-மடத்துக்குளம் தொகுதி

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நமது உடுமலை - மடத்துக்குளம் கட்சி தலைமையகமான நம்மாழ்வார் குடிலில் மாவட்ட இணைச் செயலாளர் உடுமலை பாபு (எ) பாரி பைந்தமிழன் தலைமையில் நடைபெற்றது! நிகழ்வில் தியாக தீபம் திலீபன்...

நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை -சோளிங்கர் சட்டமன்ற தொகுதி

நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவின் ‘பலகோடிப் பனைத்திட்டத்தின்’ முன்நகர்வாக நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ‘ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகள் விதைக்கும் விழா’ 23-09-2018 ஞாயிற்றுக்கிழமை காலை...

சுற்றுச்சூழல் பாசறை பனை விதை நடும் திருவிழா-உடுமலை-மடத்துக்குளம் தொகுதி

சுற்றுச்சூழல்பாசறை பனைநடும்திருவிழா பல கோடி பனை திட்டத்தின் தொடர்ச்சியாக வனம் செய்வோம் - வளம் மீட்போம் - உயிர் காப்போம் தமிழ் நாடு முழுவதும் ஒரே நாளில் லட்சம் பனைவிதைகள் விதைப்பதில் உடுமலை - மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியின் பங்காக 1000...

நாம் தமிழர் கட்சி சுற்று சூழல் பாசறை-பனை விதை திருவிழா-திருவள்ளூர் தொகுதி

23.04.2018 (ஞாயிற்றுக்கிழமை)  நாம் தமிழர் கட்சி சுற்று சூழல் பாசறை  நடத்தும் பலகோடி பனைத்திட்டம் பனை விதை நடும் திருவிழா திருஆலங்காடு ஒன்றியம்,திருவள்ளூர் தொகுதி,திருஆலங்காடு ஏரி கரையில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பனை...