சுற்றுச்சூழல் பாசறை – மாநிலக் கலந்தாய்வு | தீர்மானங்கள் | காணொளி – புகைப்படங்கள்
சுற்றுச்சூழல் பாசறை - மாநிலக் கலந்தாய்வு 02/02/2020
என்றேனும் ஓர் நாள் நிகழும் உலக மாற்றத்தை ஏதோ ஒரு சாதாரண விடியலில் சின்னஞ்சிறியோர் கூடியெடுக்கும் முடிவுகள் தான் தீர்மானிக்கும். அப்படி ஒரு விடியலை தான்...
ஒரே நாளில் பத்து இலட்சம் பனைவிதை விதைக்கும் பனைத் திருவிழா – சீமான் தொடங்கிவைத்தார்
செய்திக்குறிப்பு: ஒரே நாளில் பத்து இலட்சம் பனைவிதை விதைக்கும் பனைத் திருவிழா | நாம் தமிழர் கட்சி - சுற்றுச்சூழல் பாசறை
நாம் தமிழர் கட்சியின் பத்தாண்டு பசுமைத்திட்டம் மற்றும் பல கோடி பனைத் திட்டங்களின் முன்மாதிரி முன்னெடுப்பாக தமிழகம் முழுவதும் இலட்சக்கணக்கில் பனை விதைகளை விதைக்கும்...
அறிவிப்பு: பனைத் திருவிழா 2019 ஒரு நாளில் பத்து இலட்சம் பனைவிதைகள் நடவு
அறிவிப்பு: பனைத் திருவிழா 2019
ஒரு நாளில் பத்து இலட்சம் பனைவிதைகள் நடவு
நாம் தமிழர் கட்சியின் பத்தாண்டு பசுமைத்திட்டம் மற்றும் பல கோடி பனைத் திட்டங்களின் முன்மாதிரி முன்னெடுப்பாக தமிழகம் முழுவதும் இலட்சக்கணக்கில் பனை...
சுற்றுச்சூழல் பாதுகாப்பு களப்பணியாளர்கள் கவனத்திற்கு | நாம் தமிழர் கட்சி
க.எண்: 2019060128
நாள்: 19.07.2019
சுற்றுச்சூழல் பாதுகாப்பு களப்பணியாளர்கள் கவனத்திற்கு
அன்பிற்கினிய உறவுகளுக்கு வணக்கம்..!
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாகவும் கட்சியினூடாகவும் நம் வனங்களையும் வளங்களையும் பேணிக்காக்க நாம் சூழலியல் முன்னெடுப்புகளைச் செய்து வருவது அனைவரும்...
சுற்றறிக்கை: ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகளை நடுதல் விழா | சுற்றுச்சூழல் பாசறை
சுற்றறிக்கை: ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகளை நடுதல் விழா | நாம் தமிழர் கட்சி - சுற்றுச்சூழல் பாசறை
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை, ‘வனம் செய்வோம்! வளம் மீட்போம்!...
மாம்பாளையம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கல் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு | வனம் செய்வோம்
சூலை 31 அன்று மாலை 3.00 மணியிலிருந்து 4.45 மணி வரை நாமக்கல் மாவட்டம், மாம்பாளையம் அரசு உயர் நிலைப்பள்ளியில் உள்ள 'தேசிய பசுமை படை' ஆசிரியர் பத்மாவதி மற்றும் பொறுப்பு தலைமை...




