நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை,பனை விதை நடும் திருவிழா-வில்லிவாக்கம் தொகுதி

 'ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகளை நடுதல் விழா' 23.09.2018 | நாம் தமிழர் கட்சி – வில்லிவாக்கம் தொகுதி. நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை, ‘வனம் செய்வோம்! வளம் மீட்போம்!...

நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை-பனை திருவிழா- சிங்காநல்லூர் தொகுதி

நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை தமிழகம் முழுவதும் முன்னெடுக்கும் # ஒரு நாளில் ஒரு இலட்சம் பனை விதை நடுதல் நிகழ்வின் ஒரு பகுதியாக, 23/09/2018 அன்று காலை 7 மணியளவில் சிங்காநல்லூர் தொகுதியின் சார்பாக சிங்காநல்லூர் பெரியகுளத்தின்...

நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை-பனை விதை திருவிழா-ஓமலூர் தொகுதி

நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை-யின் பலகோடி பனைத்திட்டத்தின் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் 23.09.2018 ஞாயிற்றுக்கிழமை இன்று நடந்த "ஒருநாள் ஒரு இலட்சம் பனைவிதை விதைக்கும் விழா" வில் ஓமலூர் சட்டமன்ற தொகுதி சார்பாக கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள வடமனேரி-யில் 500 பனைவிதைகள் நடப்பட்டது

நாம்தமிழர் கட்சியின் _பனை விதை திருவிழா-காஞ்சிபுரம் தொகுதி

#நாம்தமிழர் கட்சியின் _பனைதிருவிழா நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவின் ‘பலகோடிப் பனைத்திட்டத்தின்’ முன் நகர்வாக நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 'ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகள் விதைக்கும் விழா' 23-09-2018...

பனை விதை நடும் விழா- அண்ணாநகர் தொகுதி.

'ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகளை நடுதல் விழா' 23.09.2018 | நாம் தமிழர் கட்சி – அண்ணாநகர் தொகுதி. நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை, ‘வனம் செய்வோம்! வளம் மீட்போம்!...

சுற்றறிக்கை: ‘ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகளை விதைக்கும் விழா’

சுற்றறிக்கை: 'ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகளை விதைக்கும் விழா' | நாம் தமிழர் கட்சி - சுற்றுச்சூழல் பாசறை நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவின் ‘பலகோடிப் பனைத்திட்டத்தின்’ முன்நகர்வாக நாம்...

சுற்றறிக்கை: ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகளை நடுதல் விழா | சுற்றுச்சூழல் பாசறை

சுற்றறிக்கை: ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகளை நடுதல் விழா | நாம் தமிழர் கட்சி - சுற்றுச்சூழல் பாசறை நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை, ‘வனம் செய்வோம்! வளம் மீட்போம்!...

அமராவதி ஆற்றுப்படுகையைத் தூர்வாரிய சுற்றுச்சூழல் பாசறையினர் 13 பேர் மீது வழக்கு

கட்சி செய்திகள்: அமராவதி ஆற்றுப்படுகையைத் தூர்வாரிய சுற்றுச்சூழல் பாசறையினர் 13 பேர் மீது வழக்கு | நாம் தமிழர் கட்சி நெகிழிகள், குப்பைகள், கருவேலமரப் புதர்கள் மண்டிக்கிடக்கும் கரூர், அமராவதி ஆற்றுப்படுகையைத் தூர்வாரக்கோரி பலமுறை...

சுற்றறிக்கை: மரபுவழி வேளாண்மைப் பயிலரங்கம் – சுற்றுச்சூழல் பாசறை | ஆத்தூர்

சுற்றறிக்கை: சுற்றுச்சூழல் பாசறை நடத்தும் மரபுவழி வேளாண்மைப் பயிலரங்கம் சேலம் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத்தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை நடத்தும் மரபுவழி வேளாண்மைப் பயிலரங்கம், வருகின்ற 31-08-2018, வெள்ளிக்கிழமையன்று காலை...

மாம்பாளையம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கல் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு | வனம் செய்வோம்

சூலை 31 அன்று மாலை 3.00 மணியிலிருந்து 4.45 மணி வரை நாமக்கல் மாவட்டம், மாம்பாளையம் அரசு உயர் நிலைப்பள்ளியில் உள்ள 'தேசிய பசுமை படை' ஆசிரியர் பத்மாவதி மற்றும் பொறுப்பு தலைமை...