சுற்றுச்சூழல் பாசறை

பனை விதை நடும் நிகழ்வு – திருவண்ணாமலை தொகுதி

1/09/2020 அன்று பாட்டன் பூலித்தேவன் மற்றும் தங்கை அனிதா நினைவு நாளை முன்னிட்டு வடக்கு ஒன்றியம் மெய்யூர் கிளையில் 200 பனை விதைகள் மற்றும்மாணவர் சார்பாக நினைவேந்தல் நிகழ்வும் நடைபெற்றது.

மரக்கன்றுகள் நடும் விழா – சேந்தமங்கலம் தொகுதி

சேந்தமங்கலம் தொகுதி சீராப்பள்ளி கொல்லிமலைகொல்லிமலை ஒன்றியம் வாழவந்திநாடு ஊராட்சி பகுதியில் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் பெருமாகவுண்டம்பாளையம் ஊராட்சியில்சேந்தமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட எருமப்பட்டி ஒன்றியத்தில் தேவராயபுரம் மற்றும் எருமப்பட்டி பகுதிகளில் நாம் தமிழர் கட்சி சேந்தமங்கலம்...

பனை விதை நடும் நிகழ்வு – திருப்பத்தூர் தொகுதி

தங்கை செங்கொடி" நினைவாக 1000 பனை விதைகள் நாம் தமிழர் கட்சி திருப்பத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி மற்றும் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக திருப்பத்தூர் தொகுதிக்குட்பட்ட பசலிக்குட்டை ஏரியில் 30.08.2020 அன்று நடுவு...

சுற்றறிக்கை: பனைத் திருவிழா – 2020 | ஒரே நாளில் 10 இலட்சம் பனை விதைகள் நடவு

க.எண்: 202009300 நாள்: 13.09.2020 சுற்றறிக்கை: பனைத் திருவிழா - 2020 | ஒரே நாளில் 10 இலட்சம் பனை விதைகள் நடவு | நாம் தமிழர் கட்சி - சுற்றுச்சூழல் பாசறை       நாம் தமிழர்...

சட்டவிரோதமாக செயல்பட்ட தொழிற்சாலையை அகற்றக்கோரி மனு- பழனி தொகுதி

சட்ட விரோத தொழிற்சாலையை அகற்றக்கோரி உள்ளாட்சி நிர்வாகத்திடம் நாம் தமிழர் கட்சி பழநி சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல்பாசறை சார்பாக, மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் மைக்கேல் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது, இதில்...

பனைவிதைகள் நடும் நிகழ்வு- திருவண்ணாமலை தொகுதி

24/08/2020 அன்று திருவண்ணாமலை தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக கண்டியாங்குப்பம் ஊராட்சியில் புதிதாக தூர்வாரப்பட்ட குளம் அருகில் பனை விதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

பனை விதைகள் சேகரிப்பு – திருப்பத்தூர் தொகுதி

திருப்பத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பனை விதைகள் சேகரிக்கப்பட்டது.

மரக்கன்று மற்றும் பனை விதை நடும் விழா- ஜோலார்பேட்டை தொகுதி

2 8 2020 அன்று சனிக்கிழமை நாம் தமிழர் கட்சி சோலையார்பேட்டை சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சின்ன வேப்பம்பட்டு மற்றும் மண்டலவாடி பகுதிகளில் மரக்கன்று பனை விதை நடும்...

பனை விதை நடும் நிகழ்வு – ஈரோடு மேற்கு

ஈரோடு மேற்கு தொகுதி சார்பாக 22-08-2020 காலை 08:00 முதல் 11:45 மணி வரை சென்னிமலை ஒன்றிய வடமுகவெள்ளோடு பெருந்துறைRS குளம், தென்முகவெள்ளோடு குளம் பகுதியில் பனை விதை நடும் நிகழ்வு சிறப்பான...

மரக்கன்றுகள் நடும் விழா – பல்லடம் தொகுதி

சுற்றுசூழல் பாசறை சார்பாக சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களின் 249வது நினைவுநாளையொட்டி பல்லடம் சட்டமன்ற தொகுதி  வெங்கிட்டாபுரம் ஊராட்சிக்குட்பட்ட  பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.