சுற்றுச்சூழல் பாசறை

அறிவிப்பு: பனைச்சந்தை – 2021 | அக்டோபர் 16, 17 இரண்டு நாட்கள் – நந்தம்பாக்கம் (சென்னை)...

உறவுகளுக்கு வணக்கம்! நமது சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கவிருக்கும் பனைச்சந்தை - 2021, வரும் அக்டோபர் 16 மற்றும் 17ம் தேதி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் மிகப்பெரும்...

ஆண்டிபட்டி தொகுதி – பனை விதை நடும் விழா

ஆண்டிபட்டி தொகுதி குன்னூர் பகுதியில் 11.09.2021 அன்று பனை விதை நடும் திருவிழா நடைபெற்றது

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி – பனை விதை-மரக்கன்று நடும் நிகழ்வு

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 05/09/2021 அன்று கந்திலி தெற்கு ஒன்றியம் பேராம்பட்டு ஊராட்சியின் ஏரியில் பனை விதை மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது

கம்பம் தொகுதி – பனை விதை நடும் திருவிழா

கம்பம் தொகுதி சின்னமனூர் புறவழிச்சாலை மேகமலை சாலையில் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளான 05.09.2021 அன்று பனை விதை நடும் திருவிழா நடைபெற்றது.

போடி தொகுதி – பனை விதை நடும் திருவிழா

போடிநாயக்கனூர் பொட்டல்களம் குளத்தில் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளான 05.09.2021 அன்று பனை விதை நடும் திருவிழா நடைபெற்றது

கும்மிடிப்பூண்டி தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு 

கும்மிடிப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில், தேர்வைழி ஊராட்சி பகுதியில்  செங்கொடி நினைவு நாளையொட்டி  (29-08-202) அன்று பனை விதை நடும் நிகழ்வு  நடைபெற்றது.

கும்மிடிபூண்டி தொகுதி – பனை விதை சேகரிப்பு

கும்மிடிபூண்டி தொகுதி சார்பாக  20/08/2021 அன்று பனை விதைகள் சேகரிக்கப்பட்டது.

நாகர்கோவில் தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு

நாகர்கோவில் மாநகர தெற்கு 49-வது வட்டத்திற்குட்பட்ட மறவன்குடியிருப்பு பகுதியில், 29.08.2021, பனை  விதைகளை ஒவ்வொரு வீடுகளுக்கும் வழங்கியும் நட்டும் வளர்க்கச் செய்யும் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

திருச்சி கிழக்குத் தொகுதி – பனைவிதை நடும் நிகழ்வு

திருச்சி கிழக்குத் தொகுதி  29.08.2021  திருச்சி மாவட்டம் கிழக்கு சட்டமன்றத் தொகுதி சுற்று சூழல் பாசறை சார்பாக திருச்சி உடையான்பட்டி இரல்வேகேட் அருகில் உள்ள குளக்கரையில் பலன் தரக்கூடிய 250 பனை விதைகள்...

திருப்பத்தூர் தொகுதி- வீரத்தமிழச்சி செங்கொடி மரக்கன்று நடும் நிகழ்வு

வீரத்தமிழச்சி செங்கொடியின் 10ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் விதமாக திருப்பத்தூர் தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறைச் சார்பாக 29-08-2021 அன்று , காலை 9.00 மணியளவில்  கந்திலி கிழக்கு ஒன்றியம் எலவம்பட்டி ஊராட்சியின் ஏரியில் பனை...