மக்கள் நலப் பணிகள்

சாத்தூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

இன்று *(06.06.2021)* ஞாயிற்றுக்கிழமையன்று *சாத்தூர் தொகுதி* நாம் தமிழர் கட்சி சார்பாக வெம்பக்கோட்டை ஒன்றியம் *தாயில்பட்டி* ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் , வசிக்கும் பொதுமக்களுக்கு/காலை வேளையில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்றைய நிகழ்வில் பங்கு பெற்ற...

குளச்சல் தொகுதி உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்வு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குளச்சல் தொகுதி ரீத்தாபுரம் பேரூராட்சியை சார்ந்த 79 குடும்பங்களுக்கு தேவையான உணவு பொருள்கள் வழங்கப்பட்டன.  

வாணியம்பாடி தொகுதி விதைப்பந்துகள் விதைத்தல்

வாணியம்பாடி தொகுதி திருப்பத்தூர் மாவட்டம் உலக சுற்றுச்சூழல் தினமான இன்று வாணியம்பாடி தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நெக்கனாமலை பகுதியில் 500 விதை பந்துகளை விதைத்தோம்.  

குளச்சல் தொகுதி நீர்நிலை சுத்தம் செய்தல்

முளகுமூடு பேரூராட்சி உட்பட இரட்டை குளம் முகமாற்றூர் பகுதி தூர்வாரும் பணி நடைபெற்றது. வில்லுகுறி பேரூராட்சிக்குட்பட்டசெந்தாமரை குளம் தூர்வாரப்பட்டது.  

குளச்சல் தொகுதி நல்லடக்கத்திற்கான உதவி

கொரோனாவால் மரணமடைந்த ஆத்திவிளை ஊராட்சி சார்ந்தவரின் உடலை நாம் தமிழர் கட்சி குளச்சல் தொகுதி உறவுகள் இணைந்து நல்லடக்கம் செய்தனர். நல்லடக்கத்திற்கு உதவிய உறவுகள்: திரு. கேபா (குளச்சல் தொகுதி தலைவர்) திரு. ஸ்டீபன் டேவிட் (மத்தியமாவட்ட...

விருகம்பாக்கம் தொகுதி மதிய உணவு வழங்கல் நிகழ்வு.

விருகம்பாக்கம் தொகுதி 127 வது வட்டத்தின் சார்பில் கோயம்பேடு பகுதியில் ஆதரவற்ற 50 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. களப்பணி செய்த வட்ட உறவுகளை வாழ்த்துவதில் மகிழுகிறோம்.. மணிகண்டன் தொகுதிச்செயலாளர்  

திருச்செந்தூர் தொகுதி நலிவுற்றோருக்கு உணவு வழங்கல்

திருச்செந்தூர் தொகுதி நாசரேத் 11வது நாளாக 53 பேருக்கு எலுமிச்சை சாப்பாடு வழங்கப்பட்டது. இன்றைய உணவுக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்ட திரு. வெங்கடேஸ், ஈஸ்வர் ஏஜென்சீஸ், பிள்ளையன்மணை அவர்களுக்கு நன்றி. நாசரேத் நாம் தமிழர் கட்சி 7598322136  

திருச்செந்தூர் தொகுதி நலிவுற்றோருக்கு உணவு வழங்கல்

5.6.2021 திருச்செந்தூர் தொகுதி  நாசரேதில் 12வது நாளாக 54 பேருக்கு கறிக்குளம்பு சாப்பாடு வழங்கப்பட்டது. நாசரேத் நாம் தமிழர் கட்சி 7598322136  

திருச்செந்தூர் தொகுதி நலிவுற்றோருக்கு உதவி வழங்கல்

திருச்செந்தூர் தொகுதி நாசரேத் நாசரேத் காவல் நிலைய காவலர்கள் பங்களிப்போடு வளவன் நகர் கிராமத்தில் ஏழ்மையான 15 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. காவல்துறைக்கும், நாசரேத் நாம் தமிழர் கட்சிக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! தொடர்புக்கு 7598322136  

கிணத்துக்கடவு தொகுதி சுற்றுச்சூழல் தினம் 🌲 மரம் நடுதல்

கோவை கிணத்துக்கடவு மயிலேரிபாளையம் ஊராட்சியில் *நாம் தமிழர்* உறவுகள் இன்றைய களப்பணி: 05.06.2021 *உலகச் சுற்றுச்சூழல்* தினம் மற்றும் தம்பி *வசந்தகுமார்* அவர்களின் பிறந்த தினம், அதனை முன்னிட்டு 4 பொன்னரசன் மரக்கன்றுகள், 1 அரசமரக்கன்று, 1 அத்திமரக்கன்றும் நடவு செய்யப்பட்டது....