திருச்செந்தூர் தொகுதி நலிவுற்றோருக்கு உணவு வழங்கல்

9

திருச்செந்தூர் தொகுதி
நாசரேத் 11வது நாளாக 53 பேருக்கு எலுமிச்சை சாப்பாடு வழங்கப்பட்டது. இன்றைய உணவுக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்ட திரு. வெங்கடேஸ், ஈஸ்வர் ஏஜென்சீஸ், பிள்ளையன்மணை அவர்களுக்கு நன்றி.

நாசரேத் நாம் தமிழர் கட்சி
7598322136

 

முந்தைய செய்திதிருச்செந்தூர் தொகுதி நலிவுற்றோருக்கு உணவு வழங்கல்
அடுத்த செய்திவிருகம்பாக்கம் தொகுதி மதிய உணவு வழங்கல் நிகழ்வு.