திருச்செந்தூர் தொகுதி
நாசரேத்
நாசரேத் காவல் நிலைய காவலர்கள்
பங்களிப்போடு வளவன் நகர் கிராமத்தில் ஏழ்மையான 15 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.
காவல்துறைக்கும், நாசரேத் நாம் தமிழர் கட்சிக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
தொடர்புக்கு
7598322136