மிக்ஜாம் புயல் துயர்துடைப்புப் பணி: பெரம்பூர் தொகுதியல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் நிவாரண பொருட்கள் வழங்கினார்!
பெரம்பூர் தொகுதியில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்ப்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 09-12-2023 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நிவாரண பொருட்கள் வழங்கினார்.
நிதி அளிக்க:
https://donate.naamtamilar.org/Cyclone-Michaung-03-Dec-2023-Flooding.html
https://www.youtube.com/live/6CqED2mEGmE?si=w1JTo0PQ8KjzQLW5...
மிக்ஜாம் புயல் துயர்துடைப்புப் பணி: வில்லிவாக்கம் தொகுதியல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் நிவாரண பொருட்கள் வழங்கினார்!
வில்லிவாக்கம் தொகுதியில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்ப்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 08-12-2023 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நிவாரண பொருட்கள் வழங்கினார்.
நிதி அளிக்க:
https://donate.naamtamilar.org/Cyclone-Michaung-03-Dec-2023-Flooding.html
https://youtu.be/9g0uAxad_-I?si=JDJtSNlSRj8H_RLK...
மிக்ஜாம் புயல் துயர்துடைப்புப் பணி: திருவொற்றியூர் தொகுதியல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் நிவாரண பொருட்கள் வழங்கினார்!
திருவொற்றியூர் தொகுதியில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்ப்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 08-12-2023 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நிவாரண பொருட்கள் வழங்கினார்.
https://donate.naamtamilar.org/Cyclone-Michaung-03-Dec-2023-Flooding.html
https://youtu.be/Z31PlFBx09k?si=7zDabO6zXS-zM6IK
மிக்ஜாம் புயல் கள ஆய்வு – எண்ணூர் முகத்துவாரக்குப்பம் பகுதியில் சீமான் நேரில் ஆய்வு!
தனியார் ஆலைகளில் இருந்து மழை வெள்ளத்தோடு சேர்த்து வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெய்கள் எண்ணூர் முகத்துவாரக்குப்பம் பகுதியில் கடலோடு கலந்து சுற்றுச்சூழலுக்கும் கடல் உயிரினங்களுக்கும் பேராபத்து ஏற்படுத்தியுள்ளதை அறிந்து, 08-12-2023 அன்று நாம் தமிழர்...
மிக்ஜாம் புயல் துயர்துடைப்புப் பணி: சோழிங்கநல்லூர் தொகுதியல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் நிவாரண பொருட்கள் வழங்கினார்!
சோழிங்கநல்லூர் தொகுதியில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்ப்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 07-12-2023 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நிவாரண பொருட்கள் வழங்கினார்.
நிதி அளிக்க:
https://donate.naamtamilar.org/Cyclone-Michaung-03-Dec-2023-Flooding.html
https://youtu.be/UkVq4tyjIYQ...
அந்தியூர் சட்டமன்றத் தொகுதி – நீர் மோர் வழங்குதல்
ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞர் பாசறை சார்பாக அந்தியூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக குருநாதர் திருக்கோவிலுக்கு ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞர் பாசறை சார்பாக நீர்மோர் வழங்கப்பட்டது..
திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி – தொழிற்சங்கப் பேரவையின் தானி நிறுத்தம் திறப்பு விழா
திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி வார்டு-8-ல் இன்று(14-05-23)
நாம் தமிழர்
நடைபெற்று சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி – மக்கள் நலப்பணி
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி நாங்குநேரி மேற்கு ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பாக கரந்தாநேரி தமிழ் தாழைக்குளம் ஊரில் பொருளாதாரத்தில் நலிவுற்ற குடும்பத்திற்கு பொருளாதாரத்தை மேம்படுத்த தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி -தண்ணீர் பந்தல் அமைத்தல்
05.05.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பில் அருட்கோட்டம் முருகன் கோயிலின் சித்திரை பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு தண்ணீர் பந்தல் அமைத்து மோர், குளிர்பானம் மற்றும்...
வீரபாண்டி தொகுதி – மக்கள் நலப்பணி
சேலம் தெற்கு மாவட்டம் வீரபாண்டி தொகுதி தும்பல்பட்டி பஞ்சாயத்து அடிமலைப்பட்டி கிராமத்தில் 52 குடும்பங்களுக்கு முறையான பட்டா வழங்ககோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது