மக்கள் நலப் பணிகள்

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி – கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்தல்

22/08/21 சோளிங்கர் சட்டமன்ற தொகுதி காவேரிபாக்கம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள குன்னத்தூர் ஊராட்சியில் நீண்ட நாட்களாக கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யாமல் இருந்தது இன்று நாம் தமிழர் கட்சியின் சார்பாக பொதுமக்களுக்கு இடையூறாக...

தாம்பரம் தொகுதி – இரயில்வே துறையிடம் கோரிக்கை மனு வழங்குதல்

தாம்பரம் தொகுதி கிழக்கு பகுதியின் இரும்பூலியூர் பகுதி பொதுமக்களின், தற்போதைய அத்தியாவசிய தேவையான அடைக்கப்பட்ட இருப்பு பாதையின் மேல் நடை மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்க கோரி,தாம்பரம் இரயில்வே நிலைய மேலாளர் ,...

நாகர்கோவில் தொகுதி -அங்கன்வாடி மையத்தை புதுப்பித்தல்

நாகர்கோவில் மாநகர கிழக்கு, 48-வது வட்டத்திற்குட்பட்ட வேதநகர் சந்திப்பில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தை, 08.08.2021, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 3 நாட்கள் பணியாக,  நாம் தமிழர் உறவுகளின் முன்னெடுப்பில், வண்ணம் பூசி ஓவியம்...

நாகர்கோவில் தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல்

நாகர்கோவில் மாநகர தெற்கு, 38- வது வட்டத்திற்குட்பட்ட வடக்கு கோணம் பகுதியில் 08.08.2021, அன்று கரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி – கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக  08-08-2014 அன்று  பாக்கமுடயான் பட்டு தாகூர் நகர் சந்திப்பில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

புதுச்சேரி  தட்டாஞ்சாவடி தொகுதி – கபசூர குடிநீர் வழங்கும் நிகழ்வு

புதுச்சேரி  தட்டாஞ்சாவடி தொகுதி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக  பொதுமக்களுக்கு கபசூர குடிநீர் வழங்கும் நிகழ்வு  நடைபெற்றது

பூந்தமல்லி தொகுதி – சாலை சீரமைத்தல் பணி

பூந்தமல்லி தொகுதி திருமழிசை பேரூராட்சி 15 வது வார்டு இடுகாடு செல்லும் சாலை சீர்செய்யப்படாமல் இருந்ததை திருமழிசை பேரூராட்சி அலுவலர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது அதன் ஊடாக புதியதாக சாலை அமைக்கப்பட்டது

நாகர்கோவில் – மருத்துவ முகாம் – கபசுர குடிநீர் வழங்குதல்

நாகர்கோவில் மாநகர வடக்கு, 13-வது வட்டத்திற்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில்  01.08.2021, அன்று  இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் மற்றும் கபசுர குடிநீர் வழங்குதல் நிகழ்வு நடைபெற்றது.

மடத்துக்குளம் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

1-08-2021 ஞாயிறன்று மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி  சங்கரமநல்லூர் பேரூராட்சி, ருத்ராபாளையம் பகுதியில் இன்று புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் கிளை கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் பேரூராட்சி பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள்...

புதுச்சேரி – மணவெளி தொகுதி- பசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு – உறுப்பினர் சேர்க்கை முகாம்

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி மணவெளி தொகுதியில் தவளக்குப்பம் கடலூர் சாலை பகுதிகளில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் உறுப் பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.