பேரிடர் காலத்தில் குருதி கொடை அளித்தல்-உளுந்தூர்பேட்டை
18.04.2020 சனிக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் குருதித் தட்டுப்பாடு ஏற்பட்டதாக தகவல் கிடைக்கப் பெற்று நாம் தமிழர் கட்சியை சேர்ந்த உறவுகள் குருதிக்கொடை வழங்கினர்
கொளத்தூர்-ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு
கொளத்தூர் தொகுதி சார்பாக 19/04/2020) தண்ணீருடன் கூடிய மதிய உணவு தயார் செய்து வழங்கப்பட்டது உணவிற்க்கான முழு தொகை தொகுதி துணைத்தலைவர் கஜேந்திரன் வழங்கினார்
பரமக்குடி சட்டமன்ற தொகுதி-கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்
பரமக்குடி சட்டமன்ற தொகுதி போகலூர் ஒன்றிய நாம் தமிழர் கட்சியின் சார்பாக அ_புத்தூர்,முத்துச்செல்லாபுரம்,அரியகுடி கிராமங்களுக்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
பண்ருட்டி-கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்
நாம் தமிழர் கட்சி - பண்ருட்டி சட்டமன்ற தொகுதி அண்ணாகிராமம் ஒன்றியம் , கரும்பூர் ஜோதி நகர் கிளை சார்பில் தம்பி மகேந்திரன் முன்னெடுப்பில் பொது மக்களுக்கு கபசுர நீர் குடிநீர் வழங்கப்பட்டது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- செங்கம் தொகுதி
19.04.2020 - திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி சாத்தனூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கபசுர மூலிகை சாறு வழங்கப்பட்டது
செய்யூர் தொகுதி -ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி, கரோனா 144 தடை உத்தரவின் காரணமாக தன் வாழ்வாதாரத்தை இழந்த ஏழை எளிய மக்களுக்கு உணவு மற்றும் காய்கறிகள் நாம் தமிழர் கட்சி சார்பாக திரு:சம்பத் (செய்யூர்...
அறந்தாங்கி தொகுதி- கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆமாஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மற்றும் மணமேல்குடி ஒன்றியம் தினையாகுடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக வீடு வீடாகச் சென்று மக்கள் அனைவருக்கும் தகுந்த...
பேரிடர் கால அவசரம் குருதி கொடையளித்த எழும்பூர் தொகுதி
பேரிடர் கால அறிவிப்ப்பால் குருதி பற்றாக்குறை காரணமாக அரசு மருத்துவர்கள் கேட்டுக்கொண்டதிற்க்காக எழும்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் உறவுகள் இரத்தம் தானம் செய்தனர்.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- ஏம்பலம் தொகுதி புதுச்சேரி
புதுச்சேரி 20.4.2020 ஏழாவது நாள் களப்பணியில்.! ஏம்பலம் தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பாக #இரண்டாம் கட்டமாக சாருகாசிமேடு, நரம்பைகிழக்கு பகுதி, பிள்ளையார்குப்பம்தெற்க்கு பகுதிகளில் கபசுர குடிநீர் சுமார் #ல்1000_நபர்களுக்கு வழங்கப்பட்டது. மற்றும் கொரோணா...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-அறந்தாங்கி
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி மணமேல்குடி ஒன்றியம் பி.ஆர்.பட்டிணம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் ஆவுடையார்கோவில் ஒன்றியம் வெளிவயல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் மணமேல்குடி ஒன்றியம் அம்மாபட்டிணம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 20/04/2020 அன்று...









