கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- ஏம்பலம் தொகுதி புதுச்சேரி

38

புதுச்சேரி 20.4.2020 ஏழாவது நாள் களப்பணியில்.! ஏம்பலம் தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பாக #இரண்டாம் கட்டமாக சாருகாசிமேடு, நரம்பைகிழக்கு பகுதி, பிள்ளையார்குப்பம்தெற்க்கு பகுதிகளில் கபசுர குடிநீர் சுமார் #ல்1000_நபர்களுக்கு வழங்கப்பட்டது. மற்றும் கொரோணா தொற்றிலுருந்து மக்கள் விழிப்புடன் இருக்க. விழிப்புணர்வு பாடல் மூலம் பிரச்சாரம் செய்ப்பட்டது.

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-அறந்தாங்கி
அடுத்த செய்திபேரிடர் கால அவசரம் குருதி கொடையளித்த எழும்பூர் தொகுதி