கொரோனா துயர்துடைப்புப் பணிகள்

கொரோனா ஊரடங்கு துயர்துடைப்புப் பணிகள்

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு-பெரம்பூர் தொகுதி

22/04/2020 காலை 10 மணிக்கு பெரம்பூர் சட்டமன்ற தொகுதி 44 ஆவது வட்டம் சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் 50 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-அறந்தாங்கி

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி ஒன்றியம் பெருங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 22/04/2020 புதன் கிழமை கொரோனா நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடு வீடாகச் சென்று மக்கள்...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்-மணப்பாறை

மருங்காபுரி தெற்கு ஒன்றியம் பிடாரப்பட்டி ஊராட்சியில் 144 தடை உத்தரவு வாழ்வாதாரத்தை இழந்த ஆதரவற்ற குடும்பங்களுக்கு மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக இன்று (22.04.2020 புதன்கிழமை) நிவாரணப் பொருட்கள்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-திருப்பூர்

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியின் சார்பாக 22.4.2020புதிய பேருந்து நிலையம் அருகில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

பேரிடர்கால குருதிக்கொடை முகாம்-திருச்செங்கோடு

19.04.20 ஞாயிறு அன்று திருச்செங்கோடு தொகுதி சார்பாக மல்லசமுத்திரம் பேரூராட்சியில் பேரிடர்கால குருதிக்கொடை முகாம் நடைப்பெற்றது.இதில் 3 பெண்கள் உட்பட 52 நமது உறவுகள் குருதிக்கொடையளித்தார்கள்.

உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-இலால்குடி

20.4.2020 அன்று, கொரோனாவினால் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய பொருள் இன்றி தவிக்கும் ஏழ்மை மக்களுக்கு *நாம் தமிழர் கட்சி* இலால்குடி சட்டமன்ற தொகுதி சார்பாக _இரண்டாம் கட்டமாக_ அரிசி, காய்கறிகள்,...

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கல்-

21.04.2020 செவ்வாய்க்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எ.புத்தூர் கிராமத்தில் சேலம் புறவழிச்சாலையில் வசிக்கும் குடும்பங்களுக்கு ஊரடங்கு உத்தரவால் உணவின்றி சிரமப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக உணவு...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டி தொகுதி கோட்டூர் ஒன்றியத்துக்குட்பட்ட பாலவாய்,நொச்சியூர்,சித்தமல்லி,திடக்கொல்லை,புத்தகரம்,பெருகவாழ்ந்தான்,மண்ணுக்குமுண்டான்,கும்மட்டித்திடல் கிராம மக்களுக்கு ஏப்ரல் 8,9,10,11,12,13 ஆகிய தேதிகளில் தொடர்ந்து சுமார் 7000 மக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது.

உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-உளுந்துர்ப்பேட்டை

21.04.2020 செவ்வாய்க்கிழமை உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மேல்தணியாலம்பட்டு கிராமத்தில் மூன்றாவது நாளாக ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக உணவு வழங்கப்பட்டது

உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- திருவாரூர் நன்னிலம்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் குடவாசல் ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுரக் குடிநீர் மற்றும் மூன்று கிலோ அரிசி மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் 50 குடும்பங்களுக்கு அயலக...