உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-இலால்குடி
95
20.4.2020அன்று, கொரோனாவினால் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய பொருள் இன்றி தவிக்கும் ஏழ்மை மக்களுக்கு *நாம் தமிழர் கட்சி*இலால்குடி சட்டமன்ற தொகுதி சார்பாக_இரண்டாம் கட்டமாக_அரிசி, காய்கறிகள், பொருட்கள் வழங்கப்பட்டது.