கொரோனா துயர்துடைப்புப் பணிகள்

கொரோனா ஊரடங்கு துயர்துடைப்புப் பணிகள்

செய்யூர் தொகுதி -ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி,  கரோனா 144 தடை உத்தரவின் காரணமாக தன் வாழ்வாதாரத்தை இழந்த ஏழை எளிய மக்களுக்கு உணவு மற்றும் காய்கறிகள்  நாம் தமிழர் கட்சி சார்பாக திரு:சம்பத்  (செய்யூர்...

அறந்தாங்கி தொகுதி- கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆமாஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மற்றும் மணமேல்குடி ஒன்றியம் தினையாகுடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக வீடு வீடாகச் சென்று மக்கள் அனைவருக்கும் தகுந்த...

பேரிடர் கால அவசரம் குருதி கொடையளித்த எழும்பூர் தொகுதி

பேரிடர் கால அறிவிப்ப்பால் குருதி பற்றாக்குறை காரணமாக அரசு மருத்துவர்கள் கேட்டுக்கொண்டதிற்க்காக எழும்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் உறவுகள் இரத்தம் தானம் செய்தனர்.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- ஏம்பலம் தொகுதி புதுச்சேரி

புதுச்சேரி 20.4.2020 ஏழாவது நாள் களப்பணியில்.! ஏம்பலம் தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பாக #இரண்டாம் கட்டமாக சாருகாசிமேடு, நரம்பைகிழக்கு பகுதி, பிள்ளையார்குப்பம்தெற்க்கு பகுதிகளில் கபசுர குடிநீர் சுமார் #ல்1000_நபர்களுக்கு வழங்கப்பட்டது. மற்றும் கொரோணா...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-அறந்தாங்கி

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி மணமேல்குடி ஒன்றியம் பி.ஆர்.பட்டிணம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் ஆவுடையார்கோவில் ஒன்றியம் வெளிவயல்  ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் மணமேல்குடி ஒன்றியம் அம்மாபட்டிணம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 20/04/2020 அன்று...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு-கொளத்தூர்

கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சுற்றுவட்டார பகுதிகளில் பேரிடர் முடக்கத்தால் சிக்குண்டு தவிக்கும் மக்களுக்கு (20/04/2020) தண்ணீருடன் கூடிய மதிய உணவு தயார்செய்து வழங்கப்பட்டது. 

கொளத்தூர் தொகுதி ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-

சென்னை கொளத்தூர் தொகுதி கிழக்கு பகுதி சார்பில் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது . --

உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு-ராதாபுரம் தொகுதி

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதி சார்பாக 19.4.2020 கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கூடங்குளம்?,விஜயாபதி,இடிந்தகரை, தோமையார்புரம்,லெவிஞ்சிபுரம், பரமேசுவரபுரம்,காடுதுலா,காமநேரி ஆகிய பகுதிகளில் கிருமி நாசினி மற்றும் முககவசங்கள் உணவு...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-உளுந்தூர்ப்பேட்டை

17.04.2020 வெள்ளிக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எறையூரில் பொது மக்களுக்கு நோய் எதிர்பு சக்தியைக் கூட்டும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. 19.04.2020 ஞாயிற்றுக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாகவும் மற்றும் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கும் உதவி-திருவெறும்பூர் தொகுதி

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாகவும் மற்றும் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கும் திருவெறும்பூர் தொகுதி சார்பாக வாழவந்தான் கோட்டை ஊராட்சியின் அய்யம்பட்டி மற்றும் புதுபர்மா காலனி பகுதியில் ஆறாவதுு நாளாக 19/04/2020 ஞாயிற்றுக்கிழமை காலை உரிய...