கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – மணப்பாறை தொகுதி
மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 24.05.2020 ஞாயிற்றுக்கிழமை மணப்பாறை தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட மலையடிபட்டி பகுதியில் நான்காவது நாளாக கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களை காக்க கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக செயிண்ட்-பால் பேட் பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல்-குருதிக்கொடை வழங்குதல்- சேலம் வடக்கு தொகுதி
நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர வடக்கு தொகுதி உட்டப்பட்ட கன்னங்குறிச்சி பேரூராட்சி சார்பாக அரசு மருத்துவமனையில் மே 18 இன எழுச்சி நாளை முன்னிட்டு கன்னங்குறிச்சி பேரூராட்சி நாம் தமிழர்...
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல். பெரம்பூர் தொகுதி
24/05/2020 அன்று ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு நாம் தமிழர் கட்சி 46 ஆவது வட்டம் சார்பாக 'B' கல்யாணபுரம் பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கொளத்தூர் தொகுதி
கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் ககட்சி சார்பாக ஐந்து இடங்களில் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது மற்றும் இரண்டு இடங்களில் ஹோமியோபதி மருத்துவர் அபர்ணா அவர்கள் மூலம் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை...
மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு நிவாரண உதவி – கும்மிடிப்பூண்டி தொகுதி
கும்மிடிப்பூண்டி தொகுதி, கவரைப்பேட்டை அருகில் 144 தடை உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மாற்று திறனாளிகளை சேர்ந்த குடும்பங்களுக்கு கும்மிடிப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் மாதவரம்...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- அறந்தாங்கி தொகுதி
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி தெப்பக்குளம் மற்றும் மணிவிளான் பகுதிகளில் 23/05/2020 அன்று சனிக்கிழமை கொரோனா நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடு வீடாகச் சென்று மக்கள் அனைவருக்கும் கபசுர குடிநீர்...
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். பெரம்பூர் தொகுதி
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு 20/05/2020 அன்று பெரம்பூர் நாம் தமிழர் கட்சி 46 ஆவது வட்டம் சார்பாக மூர்த்திங்கர் தெரு மற்றும் கென்னடி நகரில் 100 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- திருச்சி கிழக்கு தொகுதி
திருச்சி கிழக்கு தொகுதி 19 வது வட்டம் பெரியக்கடை வீதி சுண்ணாம்புகாரத்தெரு, சுண்ணாம்புகாரத்தெரு உட்புற தெருக்கள், வெள்ளை வெற்றிலைக்காரத் தெரு ஆகிய பகுதிகளில் 17.05.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் 10...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – செங்கம் தொகுதி
21.5.2020 - திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டில் நாம் தமிழர் கட்சி சார்பாக பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது இதில் விஜயகுமார், இளவரசன் ,மணி, ராஜேந்திரன், பிரபு, சுருளி ,ரேணு, நேசமணி...









