21.5.2020 – திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டில் நாம் தமிழர் கட்சி சார்பாக பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது இதில் விஜயகுமார், இளவரசன் ,மணி, ராஜேந்திரன், பிரபு, சுருளி ,ரேணு, நேசமணி ,நித்திஷ், புவியரசன் ,தமிழமுது, மற்றும் பேரன்பன் களப்பணியாற்றினர்.