கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – செங்கம் தொகுதி

56

21.5.2020 – திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டில் நாம் தமிழர் கட்சி சார்பாக பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது இதில் விஜயகுமார், இளவரசன் ,மணி, ராஜேந்திரன், பிரபு, சுருளி ,ரேணு, நேசமணி ,நித்திஷ், புவியரசன் ,தமிழமுது, மற்றும் பேரன்பன் களப்பணியாற்றினர்.

முந்தைய செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்.மணப்பாறை தொகுதி
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- திருச்சி கிழக்கு தொகுதி