கொரோனா துயர்துடைப்புப் பணிகள்

கொரோனா ஊரடங்கு துயர்துடைப்புப் பணிகள்

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருவரங்கம் தொகுதி

31/05/2020) அன்று திருவரங்கம்மேல வீரேசுவரம், வீரேசுவரம் நான்கு ரோடு, திருவரங்கம் நகரப்பகுதியில்,இரண்டாம் கட்டமாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் நாம் தமிழர்கட்சி சார்பாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்-செங்கல்பட்டு தொகுதி

செங்கல்பட்டு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மறைமலைநகர் சாமியார் கேட் பகுதியில் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்த பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது..

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்- சிவகங்கை திருப்பத்தூர் தொகுதி

30.05.2020 சனிக்கிழமை*சிவகங்கை மாவட்டம்,திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி,கல்லல் ஒன்றியம்,*காலாங்கரைப்பட்டி* கிராமத்தில், ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு உதவி- நாமக்கல் தொகுதி

நாமக்கல் தொகுதி மேட்டுப்பட்டியில் உள்ள ஈழத் தமிழர் குடியிருப்பில் உள்ள 290 குடும்பங்களில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டதின் காரணமாக சுமார் .65,000/-- மதிப்புள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – செங்கம் தொகுதி

28.5.2020*திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட வேப்பூர் செக்கடி கிராமத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். சிவகங்கை-திருப்பத்தூர் தொகுதி

27.05.2020 புதன்கிழமை*சிவகங்கை மாவட்டம்,திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி,திருப்பத்தூர் ஒன்றியம்,*ரணசிங்கபுரம் கிராமத்தில் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருநெல்வேலி தொகுதி

திருநெல்வேலி தொகுதியில் மானூர் ஒன்றியத்தில் களக்குடி பஞ்சத்தில் பொதுமக்களுக்கு வீடுகளுக்கு சென்று (27/05/2020) அன்று கபசுர குடிநீர் வழங்கப் பட்டது.இதில்தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் திரு.ராமகிருஷ்னணன்தொகுதி செயலாளர் திரு.பொ.மாரியப்பன்ஆகியோர் முன்நின்று பொதுமக்களுக்கு...

மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல் – கும்மிடிப்பூண்டி தொகுதி

கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியம் மாதர்பாக்கம் பகுதியில்  144 தடை உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மாற்று திறனாளிகளை சேர்ந்த குடும்பங்களுக்கு கும்மிடிப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக திருவள்ளூர்...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்.

திருச்சி கிழக்கு தொகுதி சார்பாக 22.05.20 வெள்ளிக்கிழமை அன்று 34 வது வட்டம் கீழப்புதூர் கீழக்கிருஷ்ணன் கோயில் தெரு, மேல கிருஷ்ணன் கோயில் தெரு, துரைசாமிபுரம் ஆகிய பகுதிகளில் சுமார் 360 குடும்பங்களுக்கு...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். அண்ணா நகர் தொகுதி

55வது நிகழ்வாக* அண்ணாநகர் சட்டமன்ற  தொகுதி உட்பட்ட *102வது வட்டம்* சார்பாக  ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு *வீட்டுக்கு தேவையான அரிசி, காய்கறிகள்,  மளிகை பொருட்களை* அவர்கள் வீட்டுக்கு சென்று  வழங்கபட்டது.