கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருவரங்கம் தொகுதி

27

31/05/2020) அன்று திருவரங்கம்
மேல வீரேசுவரம், வீரேசுவரம் நான்கு ரோடு, திருவரங்கம் நகரப்பகுதியில்,
இரண்டாம் கட்டமாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் நாம் தமிழர்
கட்சி சார்பாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது

முந்தைய செய்திமகா கனிமவள திருட்டு 300அடி கல் குவாரி மீட்க நடவடிக்கை – ஒட்டன்சத்திரம்
அடுத்த செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்- பூவிருந்தவல்லி தொகுதி