கொரோனா துயர்துடைப்புப் பணிகள்

கொரோனா ஊரடங்கு துயர்துடைப்புப் பணிகள்

கபசுரக்குடிநீர் கசாயம் வழங்கும் நிகழ்வு- ஈரோடு மேற்கு தொகுதி

ஈரோடு மேற்கு தொகுதி சார்பாக 18-08-2020 காலை 05:00 முதல் 09:30 வரை மணி வரை ஈரோடு ஊராட்சி ஒன்றியம் எலவமலை ஊராட்சி காளிங்கராயன் பாளையம், மூலப்பாளையம், மணக்காட்டூர், காமராச நகர்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு கிழக்கு தொகுதி

நாம் தமிழர் கட்சியின் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில்  NGGO குடியிருப்பு பகுதி வார்டு எண்: 46 கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக தொடர்ந்து கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- கொளத்தூர் தொகுதி

18-08-2202, கொளத்தூர் தொகுதியில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

கபசுரக் குடிநீர் வழங்குதல்- மரக்கன்றுகள் நடும் விழா- ஓசூர் தொகுதி

15.08.2020 சனிக்கிழமை, நாம் தமிழர் கட்சி, கருமலை (மே) மாவட்டம், ஓசூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக கொரோனா (கிருமி) நுண்மித் தொற்று வேகமாக பரவி வரும் இவ்வேளையில், ஓசூர் நாம் தமிழர் கட்சி -  வீரத்தமிழர்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கொளத்தூர்

17-08-2202, நேற்று கொளத்தூர் தொகுதியில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

கபசுரக் குடிநீர் வழங்குதல்-ஈரோடு கிழக்கு

நாம் தமிழர் கட்சியின் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில்  NGGO குடியிருப்பு பகுதி வார்டு எண்: 46 கொரோனா ஊரடங்கில் கபசுர குடிநீர் வழங்கி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர்.

கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு-இந்திராநகர் தொகுதி-புதுச்சேரி

புதுச்சேரி இந்திராநகர் நாம் தமிழர் கட்சி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – புதுச்சேரி மாநிலம்

இன்று (16-8-2020) புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பாக கிழக்கு கடற்கரை சாலை லதா ஸ்டீல் அருகில்  பொது மக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- கொளத்தூர் தொகுதி

15-08-2202,நேற்று கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக் மூன்று வட்டங்களில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – பத்மனாபபுரம் தொகுதி

பத்மனாபபுரம் தொகுதி கோதநல்லூர் பேரூராட்சி சார்பில் 15-8-2020 அன்று மாறாங்கோணம் பகுதியில் கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் சுமார் 200 வீடுகளுக்கு வழங்கப்பட்டது. நாம் தமிழர் கட்சி பத்மநாபபுரம் தொகுதி குமரி மாவட்டம்.