ஆவடி சட்டமன்றத் தொகுதி – தியாக தீபம் நினைவேந்தல் நிகழ்வு

ஆவடி சட்டமன்றத் தொகுதி ஆவடி வடக்கு நகரம் சார்பாக 26/09/20 அன்று காலை 10 மணிக்கு பூம்பொழில் நகர் பகுதியில் தியாகதீபம் தீலிபன் அவர்களின் திருவுருப்படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது, 

ஆவடி தொகுதி- தியாக தீபம் திலீபன் நினைவு தினம்

ஆவடி சட்டமன்றத் தொகுதி ஆவடி கிழக்கு நகரம் சார்பாக 26/09/2020 அன்று காலை 9 மணிக்கு திருமுல்லைவாயில் சி.டி.எச் சாலையில் தியாகதீபம் தீலிபன் அவர்களின் திருவுருப்படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது,

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – ஆவடி தொகுதி

ஆவடி சட்டமன்றத் தொகுதி ஆவடி கிழக்கு நகரம் சார்பாக 26/09/20 அன்று காலை 8 மணிக்கு திருமுல்லைவாயில் சரஸ்வதி நகர் பகுதியில் தியாகதீபம் தீலிபன் அவர்களின் திருவுருப்படத்திற்கு மலர் தூவி நினைவேந்தல் நிகழ்வு...

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – அண்ணா நகர் தொகுதி

அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக லெப்டினட் கேணல் திலீபன் அவர்களது 33வது நினைவு தினத்தை முன்னிட்டு கிழக்கு பகுதி பொருப்பாளர்கள் ஒருங்கிணைப்பில்நினைவேந்தல் நிகழ்வு தா.பி.சத்திரம் சந்தை அருகில் நடைபெற்றது.

காவிரிச்செல்வன் விக்னேசு நினைவேந்தல் நிகழ்வு – அண்ணா நகர் தொகுதி

காவிரிச்செல்வன் பா.விக்னேசுவின்,4ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 103வது வட்டத்தில் அனுசரிக்கப்பட்டது

தியாக தீபம் லெப். கேணல் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு- கொளத்தூர் தொகுதி

26-09-2020 சனிக்கிழமை : தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அண்ணன் அவர்களின் 33-ஆம் ஆண்டு நினைவேந்தல் கொளத்தூர் தொகுதியின் சார்பாக முத்துக்குமார் குடிலில் எழுச்சியுடன் கடைபிடிக்கப்பட்டது.

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு- கொளத்தூர் தொகுதி

26-09-2020 சனிக்கிழமை : தியாக தீபம் லெப். கேணல் திலீபன்  அவர்களின் 33-ஆம் ஆண்டு நினைவேந்தல் கொளத்தூர் தொகுதியின் சார்பாக முத்துக்குமார் குடிலில் எழுச்சியுடன் கடைபிடிக்கப்பட்டது.

தியாக தீலீபன் நினைவேந்தல் நிகழ்வு- ஈரோடு கிழக்கு தொகுதி

26.09.2020 சனிக்கிழமை மாலை 7 மணி   ஈரோடு கிழக்கு தொகுதி  பெரியார் நகர் குடியிருப்பு பகுதி ஈகை மறவன் தியாக தீபம் லெப்.கேனல் திலீபன் (எ) இராசையா பார்த்திபன் அவர்களின் 33...

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு- திருச்சி கிழக்கு தொகுதி

26.09.2020 சனிக்கிழமை மாலை 6.30 மணி அளவில் திருச்சி கிழக்கு தொகுதி சார்பாக ஈகை போராளி திலீபன் அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

தியாக தீபம் திலீபன் வீர வணக்கம் நிகழ்வு – தென்காசி தொகுதி

தியாக தீபம் திலீபன் அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி தென்காசி சட்டமன்ற தொகுதி சார்பாக பாவூர்சத்திரத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது…