மதுரை வடக்கு தொகுதி – சட்டமேதை டாக்டர் அம்பேத்கார் புகழ் வணக்க நிகழ்வு
14.4.2021 அன்று மதுரை வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சட்டமேதை டாக்டர். அம்பேத்கார் அவர்களின் 130 வது பிறந்தநாளை முன்னிட்டு தொகுதி அலுவலகமான பாண்டியன் குடிலில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
பாவேந்தர் பாரதிதாசன் – புகழ் வணக்க நிகழ்வு
புதுச்சேரி நாம் தமிழர் கட்சி தட்டாஞ்சாவடி தொகுதி சார்பாக புரட்சி பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் 57 நினைவு நாளை முன்னிட்டு புதுச்சேரி அரசு அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள ஐயாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து...
பெரம்பூர் தொகுதி – பெருந்தமிழர் ஐயா பழநி பாபா நினைவுநாள் வீரவணக்கம் நிகழ்வு
பெரம்பூர் தொகுதியில் 30.01.2021 அன்று தமிழினம் சமூகநீதி போராளி பெருந்தமிழர் ஐயா பழநி பாபா நினைவுநாள் வீரவணக்கம் நிகழ்வு நடைபெற்றது
பெரம்பூர் தொகுதி – ஈகி அண்ணன் முத்துக்குமார் மலர்வணக்கம் நிகழ்வு
பெரம்பூர் தொகுதியில் 30.01.2021 அன்று ஈகி அண்ணன் முத்துக்குமார் அவர்களின் மலர்வணக்கம் நிகழ்வு நடைபெற்றது
தமிழினப் போராளி பழநிபாபா மற்றும் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – சென்னை 2021
தமிழினப் போராளி பழநிபாபா மற்றும் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்
நினைவேந்தல் பொதுக்கூட்டம் - சென்னை (மண்ணடி) | நாம் தமிழர் கட்சி
தமிழினப் போராளி பழநிபாபா அவர்களின் 24ஆம் ஆண்டு நினைவுநாள் மற்றும்
வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் 12ஆம்...
உழவர்கரை தொகுதி – வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு
புதுச்சேரி உழவர்கரை தொகுதி நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை சார்பாக 29.01.2021 அன்று ஈழதேசத்தில் இனப்படுகொலையை தடுத்து நிறுத்தக்கோரி தன் இன்னுயிரை தீக்கிரையாக்கிய ஈகை தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் 12ஆம் ஆண்டு...
குவைத் செந்தமிழர் பாசறை – குருதிக்கொடை மற்றும் வீரவணக்கம் நிகழ்வு
குவைத் செந்தமிழர் பாசறை குவைத் தமிழ் மக்கள் சேவை மையம் சார்பில் 29.01.2021 அன்று சாப்ரியாவில் குருதிக்கொடை நிகழ்வு மற்றும் மினா அப்துல்லா மண்டலத்தில் தமிழின போராளி புரட்சியாளர் பழநிபாபா அவர்கள் மற்றும்...
பொன்னேரி தொகுதி – ஈகைத்தமிழன் முத்துக்குமார் வீர வணக்கம் நிகழ்வு
பொன்னேரி தொகுதி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞர் பாசறை சார்பாக ஈகைத்தமிழன் முத்துக்குமார் அவர்களுக்கு 29.01.2021 அன்று வீர வணக்கம் நிகழ்வு நடத்தப்பட்டது.
பாபநாசம் தொகுதி – வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு
பாபநாசம் தொகுதி பாபநாசம் நகரம் சார்பாக 29.01.2021 அன்று வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டது
பழனி தொகுதி – வீரத்தமிழ் மகன் முத்துக்குமாருக்கு நினைவேந்தல் நிகழ்வு
பழனி சட்டமன்றத் தொகுதி பழனி சிவகிரிப்பட்டி பேரூராட்சியில் அனைத்து நிலை பொறுப்பாளர்களால் 29.01.2021 அன்று நமது தொப்புள் கொடி தாய்த் தமிழ் உறவுகளின் விடுதலைக்காக தனது இன்னுயிரை இழந்த வீரத்தமிழ் மகன் முத்துக்குமாருக்கு...








