விராலிமலை சட்டமன்ற தொகுதி -மதுக்கடையை அகற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
விராலிமலை சட்டமன்ற தொகுதி, இலுப்பூர் வட்டம், அன்னவாசல் நகரம், சித்தன்னவாசல் அருகில், புதிதாத மதுக்கடையை திறந்துள்ள தமிழக அரசை கண்டித்தும் மதுக்கடையை அகற்றகோரியும் அன்னவாசல் பேருந்து நிலையம் எதிரில் 14/08/2021 அன்று மாபெரும்...
திருபெரும்பபூதூர் தொகுதி – எரி உருளை விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
எரிபொருள் எரி உருளை விலை உயர்வை கண்டித்து ஒன்றிய அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஸ்ரீபெரும்புதூர் தொகுதி குன்றத்தூர் தெற்கு ஒன்றியத்தின் சார்பாக
நடைபெற்றது
நத்தம் தொகுதி – கல் குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டம் நடுமண்டலம் கிராமம் கரடி குண்டு கல் குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள் சார்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
ஆரணி – போளூர்தொகுதி-கண்டன ஆர்ப்பாட்டம்
80-08-2021 அன்று எரிபொருள்,எரிவாயு உருளை விலையேற்றத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கவும்,நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் கண்டித்து திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் சார்பில் ( ஆரணி மற்றும் போளூர் சட்டமன்றத் தொகுதி) சார்பாக...
சேந்தமங்கலம் தொகுதி -கண்டன ஆர்ப்பாட்டம்
சேந்தமங்கலம் தொகுதி, சீராப்பள்ளி பேரூராட்சியில் எரிபொருள், எரிகாற்று விலையேற்றத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கும்முடிப்பூண்டி தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சி திருவள்ளுர் (வ) மாவட்டம், கும்முடிப்பூண்டி தொகுதி சார்பாக, மதுக்கடைகளை மூடக்கோரியும் மாநில அரசுக்கு எதிராகவும், பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும் 30-07-2021, வெள்ளிக்கிழமை, வடக்கு...
சென்னை அரும்பாக்கத்தில் வீடுகளை இடித்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்ட பூர்வகுடி மக்களை நேரில் சந்தித்து சீமான் ஆறுதல்
சென்னை அரும்பாக்கத்திலுள்ள இராதாகிருஷ்ணன் நகரில் நீண்டகாலமாக ஆதித்தமிழ்குடியினர் வாழ்ந்துவந்த குடியிருப்புகளை அகற்றி, வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்ட மக்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (01-08-2021) நேரில் சந்தித்து ஆறுதல்கூறி,...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி மண்ணின் கனிமவளங்கள் மற்றும் மலைகளை வெட்டி கேரள மாநிலத்திற்குக் கடத்துவதைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்று வலியுறுத்தி "கன்னியாகுமரி மாவட்ட நாம் தமிழர் கட்சியினர்" முன்னெடுப்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 30.07.2021, வெள்ளிக்கிழமை...
காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் – கண்டன ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் சார்பாக 24/07/2021 அன்று எரிபொருள் உயர்வை கண்டித்து ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் காஞ்சிபுரம்...
காலாப்பட்டுதொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் புதிய மீன்பிடிவரைவு-2021யைதிரும்பப்பெற வலியுறுத்தி புதுச்சேரி நாம் தமிழர் கட்சி மீனவபாசறையின் சார்பாக காலாப்பட்டுதொகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.









