கட்சி செய்திகள்

தமிழ்த்தேசியப் போராளி ப.அருள் நினைவேந்தல் கூட்டம் – குன்னம் | சீமான் செய்தியாளர் சந்திப்பு

13-09-2022 | தமிழ்த்தேசியப் போராளி ப.அருள் நினைவேந்தல் கூட்டம் – குன்னம் | சீமான் செய்தியாளர் சந்திப்பு தமிழ்தேசியப் போராளியும் நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளராகச் செயற்பட்டு வந்த களப்போராளியுமான வழக்கறிஞர்...

குமரி கனிம வளக்கொள்ளையர்களால் ‘நியூஸ் தமிழ்’ செய்தியாளர்கள் தாக்கப்பட்டுள்ள நிகழ்வு பத்திரிகை சுதந்திரத்தின் மீதான கொடிய அடக்குமுறையாகும்! –...

குமரி கனிம வளக்கொள்ளையர்களால் ‘நியூஸ் தமிழ்’ செய்தியாளர்கள் தாக்கப்பட்டுள்ள நிகழ்வு பத்திரிகை சுதந்திரத்தின் மீதான கொடிய அடக்குமுறையாகும்! – சீமான் கண்டனம் குமரி கனிம வளக்கொள்ளையர்களால் ‘நியூஸ் தமிழ்’ செய்தியாளர்கள் தாக்கப்பட்டுள்ள நிகழ்வு பெரும்...

அறிவிப்பு: மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் (செப்.23, சென்னை தி.நகர்) (நாள் மாற்றம்)

க.எண்: 2022090407 நாள்: 14.09.2022 அறிவிப்பு: மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் (செப்.23, சென்னை தி.நகர்) (நாள் மாற்றம்) கொள்கை விளக்கப் பேருரை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் இடம்: தி.நகர் பேருந்து நிலையம் அருகில், முத்துரங்கன் சாலை, தியாகராய நகர், சென்னை நாள்: 23-09-2022 வெள்ளிக்கிழமை, மாலை 04...

பெரியார் பெயரில் உணவகம் தொடங்க எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் தொடுத்திட்ட இந்து முன்னணியினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க...

கோவை மாவட்டம், காரமடை அருகே கண்ணார்பாளைய கிராமத்தில் தந்தை பெரியார் எனும் பெயரில் உணவகம் திறந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்து முன்னணியினர், உணவக ஊழியர்கள் மீது கொடுந்தாக்குதல் தொடுத்து, உணவகத்தை சூறையாடிய செய்தியறிந்து...

வாரணாசி நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியளிக்கிறது! – சீமான் கருத்து

ஞான வாபி மசூதியில் சென்று காசி விஸ்வநாதரை வழிபட வேண்டுமென்று ஐந்து பெண்கள் அளித்த மனு விசாரணைக்கு உகந்தது எனக் கூறியிருக்கும் வாரணாசி நீதிமன்றத்தின் தீர்ப்பானது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. பாபர் மசூதியை இடித்துத்...

எஸ்.டி.பி.ஐ கட்சி அலுவலகத்தில் நடத்தப்பட்டுள்ள வருமானவரிச் சோதனை பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையே! – சீமான் கண்டனம்

எஸ்.டி.பி.ஐ கட்சி அலுவலகத்தில் நடத்தப்பட்டுள்ள வருமானவரிச் சோதனை பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையே! – சீமான் கண்டனம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோவை மாவட்ட தலைமை அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தி அரசியல் பழிவாங்கும்...

குவைத் நாட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட தம்பி முத்துக்குமாரின் குடும்பத்திற்கு இந்திய ஒன்றிய அரசு உரிய நீதியைப் பெற்றுத்தர வேண்டும்! –...

குவைத் நாட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட தம்பி முத்துக்குமாரின் குடும்பத்திற்கு இந்திய ஒன்றிய அரசு உரிய நீதியைப் பெற்றுத்தர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் வறுமை காரணமாக வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத் நாட்டிற்குப் பணிக்குச் சென்ற...

ஏற்காடு தொகுதி உணவு வழங்கும் நிகழ்வு

ஏற்காடு சட்டமன்ற தொகுதி அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் கூட்டாத்துப்பட்டியில் மகா முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கி விழா நடைபெற்றது. இந்த குடமுழுக்கு விழாவில் நாம் தமிழர் கட்சி சார்பாக 3500 பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு...

இராணிப்பேட்டை தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

இராணிப்பேட்டை தொகுதி  இராணிப்பேட்டை நகரம் சார்பாக 12வது வார்டு ஏச்சேரி ஏரிக்கரை அருகே இராணிப்பேட்டை ஸ்டேட் வங்கி எதிரில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.  

மணப்பாறை தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

மணப்பாறை தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக எப்.கீழையூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுகடையில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடியை திருச்சி பாராளுமன்ற செயலாளர் வழக்கறிஞர் இரா.பிரபு அவர்கள் ஏற்றி வைத்து சிறப்பித்தார். திருச்சி தெற்கு...