தனியார் மயமாக்கல் மற்றும் அதிகாரிகளின் சர்வதிகாரப் போக்கைக் கண்டித்து, அஞ்சல்துறை ஊழியர்களின் போராட்டத்தில் சீமான் பங்கேற்பு
28-09-2022 | அஞ்சல்துறை ஊழியர்கள் போராட்டத்தில் சீமான் பங்கேற்பு - அண்ணாசாலை CPMG வளாகம் | சீமான் செய்தியாளர் சந்திப்பு
அஞ்சல்துறை தனியார் மயமாக்கல் மற்றும் அதிகாரிகளின் சர்வதிகாரப் போக்கைக் கண்டித்து, அகில இந்திய...
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மீதான ஒன்றிய அரசின் தடை பாசிசப்போக்கின் உச்சம்! – சீமான் கண்டனம்
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மீதான ஒன்றிய அரசின் தடை பாசிசப்போக்கின் உச்சம்! – சீமான் கண்டனம்
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளுக்குத் தடைவிதித்திருக்கும் ஒன்றிய அரசின்...
ஈகைப் பேரொளி திலீபன் அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவுநாள் வீரவணக்க நிகழ்வு – சீமான் செய்தியாளர் சந்திப்பு
ஈகைப் பேரொளி திலீபன் அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, 26-09-2022 அன்று, நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. இதில்...
அறிவிப்பு: ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் 117ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர்வணக்க நிகழ்வு (செப்.27 – சென்னை எழும்பூர்)
அறிவிப்பு: ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் அவர்களின் 117ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர்வணக்க நிகழ்வு (செப்.27 - சென்னை எழும்பூர்) | நாம் தமிழர் கட்சி
‘நாம் தமிழர்’ நிறுவனத் தலைவர், ‘தமிழர் தந்தை’ ஐயா...
மனு அளிக்க வந்த மண்ணின் மக்களை அலட்சியப்படுத்தி அவமதிப்பதுதான் சமூக நீதியா? – சீமான் கண்டனம்
மனு அளிக்க வந்த மண்ணின் மக்களை அலட்சியப்படுத்தி அவமதிப்பதுதான் சமூக நீதியா? – சீமான் கண்டனம்
ஆதித்தொல்குடியான குறவர் சமூக மக்களின் உரிமைகளுக்காக ஆறு நாட்களாகப் பட்டினிப்போராட்டம் நடத்திய வனவேங்கைகள் கட்சியின் தலைவர் அன்புத்தம்பி...
முக்கிய அறிவிப்பு: மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி அளவிலான கட்சி மற்றும் பாசறைப் பொறுப்பாளர்கள் ‘புதியதொரு தேசம் செய்வோம்’...
க.எண்: 2022090417
நாள்: 25.09.2022
அன்பிற்கினிய உறவுகளுக்கு வணக்கம்!
இன்றைய அரசியல் பரப்பில் தமிழ்த் தேசிய இனத்தின் பாதுகாப்புப் படையாக, இன மீட்சி உரிமைக் குரலாகத் திகழ்ந்து வருகிற நாம் தமிழர் கட்சி தனது இலட்சியப் பயணத்தை...
சமூக அமைதியைக் கெடுக்கும் வகையில் தமிழகத்தில் பெரும் மதக்கலவரங்களை ஏற்படுத்தத் திட்டமிடும் மதவாதச்சக்திகளை உடனடியாக கடும் நடவடிக்கைகள் எடுத்து...
சமூக அமைதியைக் கெடுக்கும் வகையில் தமிழகத்தில் பெரும் மதக்கலவரங்களை ஏற்படுத்தத் திட்டமிடும் மதவாதச்சக்திகளை உடனடியாக கடும் நடவடிக்கைகள் எடுத்து ஒடுக்க வேண்டும். – சீமான் வலியுறுத்தல்
நாடெங்கிலும் மதப்பூசல்கள் ஏற்பட்டபோதுகூட அமைதிப்பூங்காவாகத் திகழ்ந்த தமிழகத்தில்...
தளி தொகுதி புகழ் வணக்க நிகழ்வு
18/09/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று தளி தொகுதி தேன்கனிக்கோட்டை நகர பொறுப்பாளர்கள் சார்பாக தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையத்தில் சமூக நீதிப் போராளி தாத்தா இரட்டை மலை சீனிவாசன் மற்றும் தமிழ் முழக்கம் மாமா சாகுல்...
பாபநாசம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்கள் சந்திப்பு
உறவுகளுக்கு வணக்கம்
பாபநாசம் சட்டமன்ற தொகுதி மெலட்டூர் பேரூராட்சி மற்றும்
பாபநாசம் கிழக்கு ஒன்றியம்
*திருமண்டங்குடி அனைத்து பகுதிகளிலும் புதிய பழைய உறவுகளை சந்தித்து உறுப்பினர்களை கட்டமைத்தார். உறுப்பினர்களை ஒன்று சேர்த்து சந்தித்தார்கள்
தொகுதி செயலாளர்
வழக்கறிஞர்.ரஜீஷ்குமார்
தொகுதி. து.தலைவர்
செந்தமிழன்
அம்மாபேட்டை
மே.ஒ.செயலாளர்
சங்கர்
சுரைக்காயூர்
சார்லஸ்
உடன் இருந்தன
புதிதாக...
கிணத்துக்கடவு தொகுதி காவிரிச்செல்வன் விக்னேசு புகழ் வணக்க நிகழ்வு
கிணத்துக்கடவு தொகுதி அலுவலகத்தில் காவிரி செல்வன்
*பா. விக்னேசு* அவர்கள் உயிர் தியாக நினைவுகூரப்பட்டது.
புகழ் வணக்கம் 🙏🏼🙏
கலந்து கொண்ட உறவுகள்.
மதுக்கரை ஆனந்தன்
அசோக் குமார்
செல்வகுமார் பூலோகம்
மயில்வாகனம்
கார்த்திக் ராஜா
சித்திக்