கிருட்டிணகிரி சட்டமன்றத் தொகுதி தமிழர் கோவிலில் தமிழ் வழிபாடு
தமிழர் கோவிலில் தமிழர் வழிபாடு
இன்று 10.09.2022 செந்தமிழன் சீமான் அண்ணனின் ஆணைக்கிணங்க கிருட்டிணகிரி நடுவண் மாவட்டம், கிருட்டிணகிரி சட்டமன்றத் தொகுதியில் நடுவண் மாவட்ட தமிழ் மீட்சி பாசறை செயலாளர் திரு. பழனிச்சாமி அவர்களின்...
மணப்பாறை தொகுதி புலிக்கொடி ஏற்றம் மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
மணப்பாறை தொகுதி மருங்காபுரி ஒன்றியம் பாலக்குறிச்சியில் 09.09.2022 புலிக்கொடியேற்றம் மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பேராசிரியர் மூ.அருணகிரி அவர்கள் மற்றும் திருச்சி பாராளுமன்ற தொகுதி...
பாபநாசம் சட்டமன்ற தொகுதி ஒன்றிய பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம்
பாபநாசம் சட்டமன்ற தொகுதி தொகுதி அம்மாபேட்டை கிழக்கு மற்றும் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்
பெருந்தமிழர்.ஐயா.கிருஷ்ணகுமார் அலுவலகத்தில் நடைபெற்றது.முன்னிலை தொகுதி துணைதலைவர் மணிகண்டன்
தொகுதிசெயலாளர்
வழக்கறிஞர்.ரஜீஷ்குமார்
மாவட்ட பொறுப்பாளர் மகேந்திரன் மற்றும் தொகுதி பாசறை நகர ஒன்றிய...
பாபநாசம் சட்டமன்றத் தொகுதி தமிழ்வழி வழிபாடு
பாபநாசம் சட்டமன்றத் தொகுதி சார்பாக புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் லில் தமிழ்வழி வழிபாடு செய்யப்பட்டது. தொகுதி செயலாளர் ரஜீஸ்குமார் தலைமை தாங்கினார்
மாநில ஒருங்கிணைப்பாளர் கிருட்டிண குமார்
சிறப்பு அழைப்பார்கள் கலந்துகொண்டார்
தொகுதி துணைத் தலைவர் உக்கடை...
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி புகழ்வணக்க நிகழ்வு
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி சார்பாக ஆரல்வாய்மொழி மற்றும் தாழக்குடி பகுதிகளில் அமைந்துள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவரது உருவ சிலைக்கு (5/9/2022) மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
வாசுதேவநல்லூர் தொகுதி ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்
04-09-2022 அன்று வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒன்றியப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகளுக்கான திட்டமிடலுடன் நடைபெற்றது.
தகவல் தொழில்நுட்ப பாசறை
நாம் தமிழர் கட்சி
சோளிங்கர் தொகுதி கொடிக்கம்பம் நடும் விழா மற்றும் கலந்தாய்வு
இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் தொகுதிக்குட்பட்ட பனப்பாக்கம் பேரூராட்சி பேருந்து நிலையத்தில் 04/09/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09:00 மணி அளவில் நம்முடைய புலிக்கொடி ஏற்றப்பட்டது.. பிறகு சரியாக 10 மணிக்கு அடுத்தகட்ட...
வேளச்சேரி சட்டமன்ற தொகுதி வேளாங்கண்ணி மாதா கோவிலில் உணவு வழங்கப்பட்டது
உறவுகளுக்கு வணக்கம்..நேற்று(07-09-2022) மாலை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி மாதா கோவிலில் நாம் தமிழர் கட்சி வேளச்சேரி சட்ட மன்ற தொகுதி சார்பாக 300 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இவன்,
தே.பாஸ்கர்.
வேளச்சேரி தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை...
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி ஒன்றிய கலந்தாய்வு
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அகஸ்தீஸ்வரம் ஒன்றிய கலந்தாய்வு தொகுதி அலுவலகத்தில் வைத்து மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் ஒன்றிய பொறுப்பாளர் தேர்வு செய்யப்பட்டனர்
அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் நியமன கலந்தாய்வு
தீர்மானம்:-1
உள்கட்டமைப்பு பலப்படுத்துதல்
நகரம் தொகுதி பாசறை பொறுப்பாளர்கள் நியமித்தல்
தீர்மானம்:-
பொறுப்பாளர் நியமிக்க இரண்டு குழுவாக பிரிக்கப்பட்டு தொகுதி பொறுப்பாளர்களிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேதி:04/09/2022
நேரம்:5:30( மாலை)
இடம்: சுவால்பேட்டை அரக்கோணம்
தலைமை: அம்ஜத் பாஷா தொகுதி செயலாளர்
முன்னிலை: தென்னரசு...