இராணிப்பேட்டை தொகுதி கலந்தாய்வு கூட்டம்
இராணிப்பேட்டை தொகுதியின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
தொடர்புக்கு: 8681922260
பத்மநாபபுரம் தொகுதி வீரவணக்க நிகழ்வு
பத்மநாபபுரம் தொகுதி,எழுவர் உயிர்காக்க தன்னுயிர்தந்த ஈகமங்கை செங்கொடியின் 11 வது வீரவணக்க நிகழ்வு.
28.8.22,
நாம் தமிழர் கட்சி,
திருவிதாங்கோடு பேரூராட்சி,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மத்திய மாவட்டம்.
தொடர்பு எண்: 9486809150
கிருட்டிணகிரி சட்டமன்றத்தொகுதி தமிழ்தேசிய போராளி தமிழ் முழக்கம் சாகுல்அமீது அவர்களுக்கு இரண்டாம் ஆண்டு நினைவேந்தல்
கிருட்டிணகிரி சட்டமன்றத்தொகுதி
நாம் தமிழர் கட்சியின் சார்பாக
தமிழ்தேசிய போராளி
தமிழ் முழக்கம் சாகுல்அமீது அவர்களுக்கு இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் செலுத்தப்பட்டது
இந்த நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் கிருட்டிணகிரி நடுவண் மாவட்டத்தை சார்ந்த அனைத்து நிலை பொறுப்பாளர்களும்...
கிருட்டிணகிரி மாவட்டம் கனிமவள கொள்ளையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
கிருட்டிணகிரி மாவட்டம் கள்ளகுறிக்கி கிராமத்தில் கனிமவள கொள்ளையில் ஈடுபடும் கல்குவாரிகளை மூடக்கோரி ஒன்றிய-மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கிருட்டிணகிரி சட்டமன்றத் தொகுதி சார்பாக நடத்தப்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சியின்...
மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றியம் அஞ்சாறுவர் தலையில் உறுப்பினர் சேர்க்கை முருகன் நடைபெற்றது இதில் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் ஆசை தம்பி சக்திவேல் திருஞானமூர்த்தி ஜெயக்கொடி பங்கு பெற்றனர் உறுப்பினர் முகாம்...
சங்ககிரி தொகுதி கொடியேற்ற விழா
சங்ககிரி தொகுதி, அரசிராமணி பேரூராட்சி, குள்ளம்பட்டி பகுதியில் "நாம் தமிழர் கட்சி புலிக்கொடி" யினை சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சின்னுசாமி அவர்கள் கொடியேற்றினார். இக்கொடியேற்ற நிகழ்வில் அரசிராமணி, சங்ககிரி, எடப்பாடி, அரசிராமணி...
பெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
நாம் தமிழர் கட்சி பெரியகுளம் தொகுதி சார்பில் புதிய பொறுப்பாளர்கள் அறிவித்துள்ள நிலையில் 18.09.2022 ஞாயிற்றுக்கிழமை மாலை *தேனி பொம்மையகவுண்டன்பட்டி GPA மண்டபத்தில்*
அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக...
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி செங்கொடி நினைவுநாள் வீரவணக்ககூட்டம்
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி சார்பாக வடலூர் நகரத்தில் வாழ்க வளமுடன் அரங்கில் எழுவர் விடுதலைக்காக உயிர்நீத்த தமிழ்தேசியபோராளி செங்கொடி அவர்களுக்கு பதாகை வைத்து வீரவணக்கம்செலுத்தப்பட்டது.குறிஞ்சிப்பாடி தொகுதிக்கான கலந்தாய்வுகூட்டமும் நடைபெற்றது.
தி.சம்பத்குமார்,8682058285
தொகுதிசெய்திதொடர்பாளர்,
குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி
நாங்குநேரி தொகுதி வீரத்தமிழச்சி செங்கொடி வீர வணக்க நிகழ்வு
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, பரப்பாடி தொகுதி அலுவலகத்தில் நாங்குநேரி மேற்கு ஒன்றியம் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
சீர்காழி சட்டமன்றத் தொகுதி – வீரத்தமிழச்சி செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு
சீர்காழி சட்டமன்றத் தொகுதி கிழக்கு ஒன்றியம் மங்கைமடம் கடைவீதியில் மாநில ஒருங்கிணைப்பாளர் கவிதா அவர்கள் தலைமையில் வீரத்தமிழச்சி செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு எடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் அனைத்துத் நிலை தொகுதி,நகர,ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
