கிருட்டிணகிரி மாவட்டம் கனிமவள கொள்ளையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

41

கிருட்டிணகிரி மாவட்டம் கள்ளகுறிக்கி கிராமத்தில் கனிமவள கொள்ளையில் ஈடுபடும் கல்குவாரிகளை மூடக்கோரி ஒன்றிய-மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கிருட்டிணகிரி சட்டமன்றத் தொகுதி சார்பாக நடத்தப்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சியின் மண்டல,மாவட்ட, தொகுதி, ஒன்றிய,நகர, பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகளும், கல்லகுறிக்கி கிராம பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

 

முந்தைய செய்திமயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திகிருட்டிணகிரி சட்டமன்றத்தொகுதி தமிழ்தேசிய போராளி தமிழ் முழக்கம் சாகுல்அமீது அவர்களுக்கு இரண்டாம் ஆண்டு நினைவேந்தல்