ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி சீமான் தலைமையில் இராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டக் கலந்தாய்வு
செய்திக்குறிப்பு: ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டக் கலந்தாய்வு | நாம் தமிழர் கட்சி
எதிர்வரவிருக்கும் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி நாம்...
ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி சீமான் தலைமையில் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டக் கலந்தாய்வு
செய்திக்குறிப்பு: ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டக் கலந்தாய்வு | நாம் தமிழர் கட்சி
எதிர்வரவிருக்கும் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி நாம் தமிழர்...
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி – மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மலர்வணக்க நிகழ்வு
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி மேற்குப் பகுதி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் 79 , 80 , 81, 82 வட்டப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வும் நடைபெற்றது. அத்துடன் மறைந்த மாநில ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன் அவர்களுக்கும், மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் அவர்களுக்கும்...
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
15.08.2021 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 39வது வட்டம் சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி தெற்குப் பகுதி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
15.08.2021 அன்று இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
நாகர்கோவில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
நாகர்கோவில் தொகுதிக்கான மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் 15.08.2021, அன்று தொகுதி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி தொகுதி -தொழிலாளர் சங்க கலந்தாய்வு கூட்டம்
கும்மிடிப்பூண்டி தொகுதி ஆட்டோ ஓட்டுனர் தொழிலாளர் சங்கம் சார்பாக 16/08/2021 கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
நாகர்கோவில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
நாகர்கோவில் மாநகர கிழக்கு பகுதிக்கான கலந்தாய்வு கூட்டம் 08.08.2021, அன்று , 45-வது வட்டத்திற்குட்பட்ட இடலாக்குடி, சதாவதானி செய்கு தம்பி பாவலர் அரசு மேனிலைப் பள்ளிக்கூடம் அருகில் நடைபெற்றது.