இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
29.10.2021 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் தொகுதி, பகுதி, வட்டம் மற்றும் பாசறை பொறுப்பாளர்களுடன் அடுத்த கட்ட நகர்வு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
02.11.2021 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் தொகுதி மற்றும் பகுதி பொறுப்பாளர்களுடன் அடுத்த கட்ட நகர்வு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
குவைத் செந்தமிழர் பாசறை – வாராந்திர ஒன்றுகூடல்
குவைத் செந்தமிழர் பாசறையின் 22.10.21 வெள்ளியன்று மாலை வாராந்திர ஒன்றுகூடல், அகவணக்கம், வீரவணக்கம் மற்றும் உறுதிமொழியுடன், மொகபுலா கடற்கரையில்
தொடங்கப்பட்டது.
தெற்கு மண்டலத்தின் தலைவர் திரு.முருகேசன் தேவகி அவர்கள் வழங்கினார்.
சிறப்புரையாற்றிய பாசறைப் பொருளாளர் திரு.கல்யாண முருகேசன்...
தாராபுரம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
தாராபுரம் தொகுதியின் மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம் ஞாயிறு
(10-10-2021) அன்று நடைபெற்றது.
ஆலங்குடி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி திருவரங்குளம் நடுவண் ஒன்றியம் பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு கூட்டம் அன்று 10/10/2021 வள்ளிக்காடு கிராமத்தில் ஊராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
06.10.2021 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் தொகுதி, பகுதி, வட்டம் மற்றும் பாசறை பொறுப்பாளர்களுடன் அடுத்த கட்ட நகர்வு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
போளூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
போளூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக கஸ்தம்பாடி ஊராட்சியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
தமிழர் எழுச்சி நாள் விழா களப்பணிகள் குறித்த திருவள்ளூர் மாவட்டக் கலந்தாய்வு – தலைமையகம்
தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் நவம்பர் 26 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் கொண்டாடப்பட்டு வருகின்ற இம்முறை திருவள்ளூர் மாவட்டம்...
கம்பம் தொகுதி – பனை நடும் நிகழ்வு –
கம்பம் தொகுதி சின்னமனூரில் உள்ள செங்குளம் மற்றும் உடையான்குளம் பகுதியில் 19.09.2021 ஞாயிறு காலை 8.00 மணிக்கு பனை விதை நடும் நிகழ்வும், பின்னர் சின்னமனூர் ஒன்றிய கலந்தாய்வும் நடைபெற்றது.
குவைத் செந்தமிழர் பாசறை – கலந்தாய்வு ஒன்றுகூடல்
குவைத் செந்தமிழர் பாசறையின் கலந்தாய்வு ஒன்றுகூடல் 01.10.21 வெள்ளியன்று நபடைபெற்றது.