நாகர்கோவில் தொகுதி – மகளிர் பாசறை கலந்தாய்வு
நாம் தமிழர் கட்சி, நாகர்கோவில் தொகுதி மகளிர் பாசறை பொறுப்பாளர்களுக்கான முதல் கலந்தாய்வு, கூட்டம் 21.01.2022, வெள்ளிக்கிழமை அன்று நாகர்கோவில் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது.
நாகர்கோவில் தொகுதி – தகவல் அறியும் உரிமை சட்டம் பயிற்சி வகுப்பு
தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கான பயிற்சி வகுப்பு 17.12.2021, வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு தொகுதி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. சமூக ஆர்வலர் திரு.ஜெயின் ஷாஜி அவர்கள், நாகர்கோவில் தொகுதி நாம் தமிழர்...
நாகர்கோவில் தொகுதி – ஆலோசனைக் கலந்தாய்வு கூட்டம்
நாகர்கோவில் மாநகர வடக்கு பகுதியின் 14-வது வட்டத்திற்கு உட்பட்ட காட்டு நாயக்கன் தெரு வாழ் மக்கள் இன்று வரை அடிப்படை சான்றுகளான இருப்பிடச் சான்றிதழ் மற்றும் வீட்டு மனை பட்டா கிடைக்கப் பெறாமல்...
புதுக்கோட்டை தொகுதி – கலந்தாய்வு தொகுதி
21.01.2022 அன்று புதுக்கோட்டை தொகுதி சார்பாக, கரிகாலன் குடிலில் புதுக்கோட்டை நடுவண் மாவட்டச் செயலாளர் இரா. கணேசு முன்னிலையில் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மற்றும் தொகுதி, ஒன்றியம், நகரம்,...
பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
16/01/2022 , அன்று பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியின் மாதக் கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது.இந்த கலந்தாய்வில் பாசறைக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டது..
வேதாரண்யம் – கலந்தாய்வு கூட்டம் – கொடியேற்றுதல் நிகழ்வு
(08/01/2022) வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் வேதை வடக்கு ஒன்றியத்தில் கத்திரிபுலம் ஊராட்சியில் நடைப்பெற்றது. ஆதாகன் ஊடாக கத்திரிப்புலம் ஊராட்சியில் கொடிஏற்றப்பட்டது .
பாலக்கோடு சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
05/01/2022 பாலக்கோடு சட்டமன்ற தொகுதி பெலமாரனஅள்ளி ஊராட்சி ஆமிதன அள்ளி கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளை விளக்கி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் தொகுதி செயலாளர் ஆனந்தன் துணை செயலாளர் திருநீலகண்டன்...
களப்பணியாளர்களுக்கு நினைவுப்பரிசு – அம்பத்தூர் தொகுதி
அம்பத்தூர் தொகுதி சார்பாக நடைபெற்ற 'நன்றி நவில்தலும், கூடி மகிழ்தலும்' நிகழ்வில், கடந்தாண்டு சிறப்பாகக் களப்பணியாற்றிய உறவுகளுக்கு நினைவுப்பரிசுகள் அளிக்கப்பட்டு, ஊக்குவிக்கப்பட்டது. நிகழ்வில் மாநில, மாவட்ட, தொகுதி, பகுதி, வட்டப் பொறுப்பாளர்கள் மற்றும்...
தாராபுரம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
(26-12-2021) அன்று தாராபுரம் ஒன்றியம் சின்னக்காம்பாளையம் பேரூராட்சியில் ஊரக நகராட்சி தேர்தலுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இதற்கு கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.நேர்மைமிகு ஈஸ்வரன் தலைமை தாங்கினார். இதில்
பேரூராட்சி தேர்தலில்...
மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
2/1/2022நாம் தமிழர் கட்சி மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.