நாகர்கோவில் தொகுதி – ஆலோசனைக் கலந்தாய்வு கூட்டம்

28

நாகர்கோவில் மாநகர வடக்கு பகுதியின் 14-வது வட்டத்திற்கு உட்பட்ட காட்டு நாயக்கன் தெரு வாழ் மக்கள் இன்று வரை அடிப்படை சான்றுகளான இருப்பிடச் சான்றிதழ் மற்றும் வீட்டு மனை பட்டா கிடைக்கப் பெறாமல் இருந்து வருகின்றனர். ஆலோசனைக் கலந்தாய்வு நடைபெற்றது. இக்கலந்தாய்வில் மாணவர் அனைவரும் இ-சேவை வழியாக அனைத்து சான்றிதழ் விண்ணப்பிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

முந்தைய செய்திடாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் உதவிப்பேராசிரியர்களுக்கான பணிநியமனத்திலும், உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞர்கள் பணிநியமனத்திலும் ஆதித்தொல்குடிகளுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவது மிகப்பெரும் சமூக நீதி சூறையாடல் – சீமான் கண்டனம்
அடுத்த செய்திநாகர்கோவில் தொகுதி – தகவல் அறியும் உரிமை சட்டம் பயிற்சி வகுப்பு