புதுச்சேரி

10-11-2016 புதுச்சேரி – நெல்லித்தோப்பு இடைத்தேர்தல் – சீமான் பரப்புரை

10-11-2016 நெல்லித்தோப்பு இடைத்தேர்தல் - சீமான் பரப்புரை https://www.youtube.com/watch?v=HIg9Qmf5puA https://www.youtube.com/watch?v=nu226Z-OT2g https://www.youtube.com/watch?v=DyeWg96z_mQ

புதுவை மாநிலம், காரைக்காலில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது.

புதுவை மாநிலம், காரைக்கால், நெடுங்காடு பகுதியில் 10-02-15 அன்று நாம் தமிழர் கட்சியின்  கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் நாம் தமிழர் கட்சியின் கொள்கைபரப்புச்செயலாளர் பேராவூரணி திலீபன் எழுச்சியுரை நிகழ்த்தினார். இதில் மாவட்டச்செயலாளர்...

நடுவண் அரசைக்கண்டித்து புதுவை மாநில நாம் தமிழர் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

புதுச்சேரி மாநில நாம் தமிழர் கட்சி சார்பாக, புதுச்சேரி , அண்ணா சிலை அருகில், பா.ஜ.க. அரசின் தமிழின விரோதப்போக்கினைக் கண்டித்தும், கருப்புப்பணம் பதுக்கியவர்களின் பெயர்களை வெளியிடத்தயங்கும் செயலைக்கண்டித்தும் 29-10-14 அன்று காலை...

புதுவையில் தெருமுனைப்பரப்புரை

புதுவை, திருக்கனூரில் நடக்கவிருக்கிற பொதுக்கூட்டத்தை முன்னிட்டு அக்டோபர் 9 அன்று, மேட்டுபாளையம், அய்யன்குட்டிபாளையம், பத்துக்கன்னு மற்றும் வில்லியனூர் ஆகிய பகுதிகளிலும், அக்டோபர் 1௦ அன்று மண்ணாடிப்பட்டு தொகுதியிலும் தெருமுனைப்பரப்புரை நடைபெற்றது.இதில் புதுவை மாநில ஒருங்கிணைப்பாளர் வேல்சாமி, இளைஞர்...

மக்கள் பணியில் புதுவை நாம் தமிழர்

புதுவையில், ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமை மாலையும் புதுவைக் கடற்கரை சாலையை சீருடை அணிந்து இளைஞர் பாசறைப் பிள்ளைகள்  சாலையை சுத்தம் செய்கிறார்கள்; அதே நேரத்தில், மக்களிடம் மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்தும் துண்டறிக்கை...

இனப் படுகொளையாளன் ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து புதுவையில் தொடர்வண்டி மறியல்

இனப்  படுகொளையாளன் ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து புதுவையில் தொடர்வண்டி மறியல்.

இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கக்கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து புதுச்சேரி...

இலட்சக்கணக்கான தமிழர்களை இனப்படுகொலை செய்து போர்குற்றம் புரிந்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கக்கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கும் தோழமை கட்சிகளும், அமைச்சர் பெருமக்கள் மற்றும் சட்டமன்ற உருபினர்களுக்கும்...

தொடர்ந்து இனவெறி இலங்கை அரசுக்கு உதவும் இந்திய அரசை கண்டித்து புதுவை நாம் தமிழர் உண்ணாநிலை போராட்டம்

தொடர்ந்து இனவெறி இலங்கை அரசுக்கு உதவும் இந்திய அரசை கண்டித்தும் தமிழர்களிடம் இந்தியா மன்னிப்புகேட்க கோரியும், இலங்கை மீது  பொருளாதாரத்தடை விதிக்கவும் வலியுறுத்தி புதுவை நாம் தமிழர் கட்சியினர் நேற்று உண்ணாநிலை போராட்டம் நிகழ்த்தினர்.

[படங்கள் இணைப்பு] புதுவையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் மாநில கலந்தாய்வு கூட்டம்.

நாம் தமிழர் கட்சியின் புதுவை மாநில கலந்தாய்வுக் கூட்டம் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் சிவா- ருக்மணி மகாலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதுவை, காரைக்கால், மற்றும் தமிழக...

தமிழினத்தின் முதல் எதிரி காங்கிரஸ் – புதுவையில் செந்தமிழன் சீமான் பேட்டி.

தமிழரின் முதல் எதிரி காங்கிரஸ் கட்சிதான். இந்தத் தேர்தலில் அந்தக் கட்சியை தோற்கடிப்பது நமது முதல் கடமை, என்று தெரிவித்துள்ளார்  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன்  சீமான். புதுவை மாநில நாம்...