தமிழ்த் தேசிய இனமும்.. எதிர்கொள்ளும் சிக்கல்களும்! மாபெரும் பொதுக்கூட்டம் – புதுச்சேரி

92

தமிழ்த் தேசிய இனமும்.. எதிர்கொள்ளும் சிக்கல்களும்! மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் – புதுச்சேரி | நாம் தமிழர் கட்சி

தொடர்ச்சியாக தமிழ்த் தேசிய இனம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து நாம் தமிழர் கட்சி நடத்திய மாபெரும்  பொதுக்கூட்டம் 22-07-2017, சனிக்கிழமை மாலை 4 மணியளவில் புதுச்சேரியில் நடைபெற்றது.

இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையேற்று எழுச்சியுரையாற்றினார்.

செய்தியாளர் சந்திப்பு:

தமிழக அரசுக்கு 5 இலட்சம் கோடி கடன்சுமை இருக்கும் நிலையில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதற்காக இருமடங்கு சம்பள உயர்வு?


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திநடிகர் திலகம் சிவாஜி கணேசன் 16ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திஅறிவிப்பு: அப்துல் கலாம் 2ஆம் ஆண்டு நினைவைப்போற்றும் பொதுக்கூட்டம் – ஆவடி(28-07-2017)