லயொலா கல்லூரி மாணவர்கள் உண்ணாநிலைப் போராட்டம் – அண்ணன் சீமான் நேரில் சென்று ஆதரவு!!

இலங்கையில் தமிழர்களை திட்டமிட்டு இனப்படுகொலை செய்த ராஜபக்சேவை தண்டிக்க வேண்டியும், தமிழீழ மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தக்கோரியும் சென்னையில் உள்ள தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் இயக்கத்தைச் சேர்ந்த 8 மாணவர்கள் 08.03.2013 வெள்ளிக்கிழமை முதல்...

வரும் ஞாயிற்றுக்கிழமை திருச்சி மாநகரில் கடை விரிக்க இருக்கும் மலையாளி’யின் ஜாய் அலுக்காஸ் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி...

வரும் ஞாயிற்றுக்கிழமை திருச்சி மாநகரில் கடை விரிக்க இருக்கும் கொலையாளி மலையாளி'யின் ஜாய் அலுக்காஸ் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள பதாகை........ ஞாயிறு அன்று காலை 10.30 மணிக்கு எதிரிகளுக்கு சிறப்பான...

மதுரை மாவட்டம் நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறையின் முதல் பேரவைக்கூட்டம்!!

14.7.12 திருப்பரங்குன்றம். மதுரை மாவட்டம் நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறையின் முதல் பேரவைக்கூட்டம் - திருப்பரங்குன்றத்தில் நடைப்பெற்றது, பாசரையின் மதுரை மாவட்ட அமைப்பாளர் சுந்தர வந்தியத்தேவன் தலைமை தாங்கினார். பாசரையின் மாநில...

புலிகள் மீது தடையை நீட்டித்து தமிழீழ விடுதலையை முடக்கிட முடியாது: நாம் தமிழர் கட்சி

இலங்கை சிங்கள பெளத்த இனவெறி அரசின் தமிழின அழிப்புப் போருக்கு எல்லா வகையிலும் உதவி, தமிழனைக் கொன்று குவித்த குருதிக் கரைபடிந்த இந்திய மத்திய காங்கிரஸ் அரசு, தமிழீழ மக்களின் விடுதலைக்காக தொடர்ந்து...

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அவதிப்படும் தமிழர்களை காப்பாற்றக்கோரி நாம் தமிழர் அமெரிக்கா சார்பாக ஐநா சபையில் மனு கையளிப்பு

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அவதிப்படும் தமிழர்களை காப்பாற்றக்கோரியும் தமிழகமெங்கும் இருக்கும் அகதி முகாம்களில் வாழும் தமிழர்களின் நிலையை உயர்த்த உதவ கோரியும் நாம் தமிழர் அமெரிக்கா சார்பாக நியூயார்க் ஐநா சபையில் நாம்...

நாம் தமிழர் கட்சி கலைப் பண்பாட்டு திருவிழா – செய்தியாளர் சந்திப்பு!!

நாம் தமிழர் கட்சி கலைப் பண்பாட்டுத் திருவிழா - மதுரையில் நாளை நடக்கவிருப்பதையொட்டி நடந்த செய்தியாளர் சந்திப்பில், செந்தமிழன் சீமான், நாம் தமிழர் கலைப் பண்பாட்டுப் பாசறை மாநிலத் தலைவர் புலவர் மு. தமிழ்க்கூத்தன்,...

23.06.2012 அன்று மதுரையில் நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு திருவிழா – துண்டறிக்கை இணைப்பு!!

கலையை காப்பதும் கலைஞனை காப்பதும் நமது கடமை.. நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு திருவிழா.. இடம் :-யு சி பள்ளி திடல் அரசரடி மதுரை நாள் :- 23.06.2012 தமிழ் கலைகள் நிறைந்த தமிழர் திருவிழா..

திருவள்ளூர் மாவட்டத்தில் 02.06.2012 மற்றும் 03.06.2012 அன்று நடைபெற்ற இலங்கையில் கொலைக்களம் திரையிடல் மற்றும் நாம் தமிழர் கொள்கை...

நாம் தமிழர் திருவள்ளூர் (மே) மாவட்டம், 02.06.2012 (சனிக்கிழமை) அன்று கடம்பத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த காரணி கிராமத்தில் இலங்கையில் கொலைக்களம் திரையிடப்பட்டது,மற்றும் நாம் தமிழர் காலத்தின் கட்டாயம் விளக்ககூட்டம் நடைபெற்றது. 03.06.2012 அன்று திருத்தனியை...

10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில்வாடும் இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து சிறைவாசிகளின் விடுதலை கோரி அரசின் கவன ஈர்ப்பு...

இன்று தமிழக மக்கள் ஜனநாயக் கட்சி நடத்திய 'சிங்கள புத்த இனவாத அரசின் மசூதி இடிக்கும் போக்கினை கண்டித்தும், செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில்...