இந்தியக் கிளைகள்

சிலம்பாட்டம் பயிற்சி பட்டறை தொடக்க விழா-காலாப்பட்டு தொகுதி- புதுச்சேரி

நாம் தமிழர் கட்சி காலாப்பட்டு தொகுதியில் தமிழர்களின் வீரகலை  சிலம்பாட்டம் பயிற்சி பட்டறை தொடக்க விழா சிந்தனை சிற்பி சிங்காரவேலர் குடிலான காலாப்பட்டு தொகுதி  அலுவலகத்தில்  நடைபெற்றது 

புதுச்சேரி முதல்வரிடம் மனு- மகளிர் பாசறை – புதுச்சேரி

கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் சூழலில் *மகளீர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தனியார் நிதியகங்களின்* மூலம் பெற்ற கடன் தொகையை நடப்பு மாதத்தில் செலுத்த வற்புறுத்தும் தனியார் நிதி நிறுவனங்களின் செயல்பாட்டை...

புதுவை தொழிலாளர்கள் நலச்சங்கம் கலந்தாய்வு கூட்டம்- கடலூர் புதுச்சேரி

நாம் தமிழர் தொழிலாளர்கள் நலச்சங்கம் ஆலோசனை கூட்டம் கடலூர் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -புதுச்சேரி கதிர்காமம் தொகுதி

புதுச்சேரி கதிர்காமம் நேரு வளைவு  தில்லையாடி வள்ளியம்மை மேல்நிலை பள்ளி அருகில் கதிர்காமம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பகுதி வாரியாக கபசுரகுடிநீர், கிருமிநாசினி மற்றும் முககவசங்கள்அடங்கிய பொட்டலங்களை அனைத்து...

புதுச்சேரி மாநிலத்தில் மின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் – புதுச்சேரி

புதுச்சேரி மாநிலத்தில் மின்துறையை தனியார் மயமாக்குவதைகண்டித்து மின்துறை ஊழியர்கள் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த -தொடர் உண்ணாவிரத பேராட்டதின் நான்காம் நாளில் புதுச்சேரி நாம் தமிழர் கட்சி பேரணியாக சென்று உண்ணாவிரத போரட்டத்தில் கலந்துகொண்டனர்.

மின்சார துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து சமூக இடைவெளியுடன் கண்டன ஆர்ப்பாட்டம்- புதுச்சேரி காரைக்கால்

புதுச்சேரி மாநிலத்தில் மின்சாரதுறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து காரைக்கால் நாம் தமிழர் கட்சி சார்பில், மாவட்ட செயலாளர் செ.மரி அந்துவான் அவர்களின் தலைமையில், நாம் தமிழர் கட்சி அனைத்து தொகுதி செயலாளர்கள்,...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக செயிண்ட்-பால் பேட் பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

தானி ஓட்டுனர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்-தொழிலாளர் நலச்சங்கம்-புதுச்சேரி

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் கட்சி தொழிலாளர் நலச்சங்கத்தின் சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாகவும் பரவாமால் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவால் பொருளாதார சிக்கலில் பாதிக்கப்பட்ட பாலச்சந்திரன் தானி ஓட்டுனர்களின்...

மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு – புதுச்சேரி

மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு புதுச்சேரி நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல் – புதுச்சேரி

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி சார்பாக பாகூர் தொகுதியில் காட்டு குப்பம் கிராமத்தில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காய்கறிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது நிகழ்வில் நாம் தமிழர் கட்சி மாநில...