கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- புதுச்சேரி

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி  மணவெளி மற்றும் அரியாங்குப்பம் சட்டமன்ற தொகுதியின் சார்பாக பொதுமக்களுக்கு  கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – புதுச்சேரி இந்திரா நகர் தொகுதி

புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் இந்திராநகர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு-புதுச்சேரி -கதிர்காமம் தொகுதி

கதிர்காமம் நேரு வளைவு  தில்லையாடி வள்ளியம்மை மேல்நிலை பள்ளி அருகில் கதிர்காமம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பொதுமக்களுக்கு பகுதி வாரியாக நோய் தடுப்பு பொருட்களாக கபசுரகுடிநீர், கிருமிநாசினி மற்றும் முககவசம்...

புதுச்சேரியைப் புறக்கணிக்கும் மோடி அரசைக்கண்டித்து கருப்புக்குடை கண்டனப் போராட்டம்! தமிழ்த்தேசியபேரியக்கம்-

கொரோனா பேரிடரை எதிர்கொள்ள புதுச்சேரிக்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்காமல் தமிழர்களை வஞ்சிக்கும் மோடி அரசைக் கண்டித்து தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் புதுச்சேரியில், (25.06.2020) அன்று காலை கருப்புக்குடை ஏந்தி கண்டன...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி முககவசம் வழங்குதல்- புதுச்சேரி காலாப்பட்டு தொகுதி

புதுச்சேரி காலாப்பட்டு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மக்களுக்கு நோய் தடுப்பு பொருட்கள் கிருமிநாசினி மற்றும் முககவசங்கள் 500 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது

கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு- புதுச்சேரி இந்திரா நகர் தொகுதி

புதுச்சேரி இந்திரா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

நிவாரண பொருட்கள் மற்றும் முக கவசம் வழங்கும் நிகழ்வு- புதுச்சேரி காலாப்பட்டு தொகுதி

புதுச்சேரி நாம்தமிழர்கட்சி காலாப்பட்டு தொகுதி நாவற்குளம் பகுதி உள்ள பொதுமக்களுக்கு  கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டு நிவாரண பொருட்கள் முககவசம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது

பனைமரங்களை பாதுகாக்க மாவாட்ட ஆட்சியரிடம் மனு – புதுச்சேரி

புதுச்சேரி கிருமாம்பாக்கம் ஏரிக்கரையில்  அமைந்துள்ள மண்வளத்தினையும் நீர்வளத்தினையும் பாதுகாக்கும்  பனைமரங்களை கடந்த சில நாட்ளுக்கு முன் சமூகவிரோதிகள்  பாரம்பரியமான பனை மரங்களை தீயிட்டு எரித்திருக்கிறார்கள். இத்தகைய  செயல் தொடர்ந்து நடைபெறாமல் தடுப்பதற்காக புதுச்சேரி மாவாட்டாட்சியர்...

சிலம்பாட்டம் பயிற்சி பட்டறை தொடக்க விழா-காலாப்பட்டு தொகுதி- புதுச்சேரி

நாம் தமிழர் கட்சி காலாப்பட்டு தொகுதியில் தமிழர்களின் வீரகலை  சிலம்பாட்டம் பயிற்சி பட்டறை தொடக்க விழா சிந்தனை சிற்பி சிங்காரவேலர் குடிலான காலாப்பட்டு தொகுதி  அலுவலகத்தில்  நடைபெற்றது 

புதுச்சேரி முதல்வரிடம் மனு- மகளிர் பாசறை – புதுச்சேரி

கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் சூழலில் *மகளீர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தனியார் நிதியகங்களின்* மூலம் பெற்ற கடன் தொகையை நடப்பு மாதத்தில் செலுத்த வற்புறுத்தும் தனியார் நிதி நிறுவனங்களின் செயல்பாட்டை...