மராட்டிய மாநில நாம் தமிழர் கட்சி மராத்திய மாநிலம் கலந்தாய்வு கூட்டம்
மராட்டிய மாநில நாம் தமிழர் கட்சி மராத்திய மாநிலம் கலந்தாய்வு கூட்டம் 23/03/2014 அன்று 3 மணிக்கு தாராவி காமராஜர் பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.கென்னெடி கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்,...
மராத்திய மாநில நாம் தமிழர் கட்சின் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம்.
மராத்திய மாநிலம் மும்பை மலாட் (மே) பகுதியில் 19.01.2014 அன்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம். செந்தமிழன் சீமான் எழுச்சியுரையாற்றினார்.
நாம் தமிழர் கட்சி – மராத்திய மாநிலத்தில் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு.
மும்பையில் உள்ள அன்டோப் ஹில் பகுதி
மும்பையில் உள்ள மலாட் பகுதி
மும்பையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தன் நிகழ்வு – 29/09/2013
அண்ணன் திலீபனின் நினைவு நாள் நிகழ்ச்சி வரும் ஞாயிறு 29, 5 மணிக்கு நியூ மும்பையில் உள்ள செக்டர் 9 தமிழ் சங்கத்தில் ( வாஷி பேருந்து நிலையம் பின் புறம்) நடைப்...
[2ஆம் இணைப்பு] ராஜபக்சேவின் மும்பை வருகையைக் கண்டித்து மும்பையில் நடைபெற்ற போராட்டம்.
இந்தியாவில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பை மட்டைபந்தாட்ட இறுதி போட்டியை காண, ஈழத்தில் அப்பாவித் தமிழ் மக்களை கொன்றொழித்த சிங்கள இனவெறி அதிபர் ராஜபக்சே வருகையை கண்டித்து மும்பை சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா...
மும்பை நாம் தமிழர் முக்கிய நிர்வாகிகள் நள்ளிரவில் கைது
மும்பையில் நடைபெற உள்ள இந்தியா இலங்கை மோதும் இறுதி உலக கோப்பை துடுப்பாட்ட போட்டியை காண இந்தியாவின் சிறப்பு அழைப்பாளராக 500 இந்திய(?) தமிழக மீனவர்களை கொன்ற சிங்கள இனவெறியன் ராஜபக்சே அழைக்கப்பட்டுள்ளதை...
[படங்கள் இணைப்பு] ராஜபக்சேவின் வருகையை அறிந்து ஆத்திரம் அடைந்த மும்பை தமிழர்கள் ராஜபக்சவின் படத்தை எரித்தனர்.
இன்று மராட்டிய மாநில நாம் தமிழர் கட்சியினர் நாளை இந்திய இலங்கை துடுப்பாட்டத்தை காண இந்தியாவின் சிறப்பு அழைப்பாளராக 2 லட்சம் தமிழர்களை கொன்று குவித்த போற்குற்றவாளி ராஜபக்சே மும்பை வருதை கண்டித்து...
மராட்டிய மாநில நாம் தமிழர் கட்சி சார்பாக முத்துகுமார் அவர்களின் மரணத்தையொட்டி நடைபெற்ற இரங்கல் கூட்டம்.
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கினைப்பாலர்களில் ஒருவரான சுப.முத்துகுமார் அவர்கள் மர்ம நபர்கள் சிலரால் வெட்டிகொல்லப்பட்டார். இதனையடுத்து மகாராஷ்டிர மாநில நாம் தமிழர் கட்சி சார்பாக அவர்களின் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து மும்பையில்...
செந்தமிழன் சீமானின் விடுதலையை அறிந்த மும்பை நாம் தமிழர்கள் கொண்டாட்டம்.
கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானின் விடுதலையை முன்னிட்டு மராட்டிய மாநிலம் மும்பை திராவாவி பகுதில் ஒருங்கினைப்பாளர் சேலம் செல்லத்துரை, சி.ராஜேந்திரன், அ.கணேசன் , சுந்தர், டேனியல், சிவா, கென்னடி, துரை, சரவணன்...