நேரலை : இலங்கையின் தமிழின அழிப்பு மற்றும் போர்குற்றங்கள் – பெங்களூருவில் இன்று கருத்தரங்கம்.

இலங்கையில் தமிழர்கள் மீது நடந்த போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை தொடர்பான கருத்தரங்கம், பெங்களூரில் இன்று 02-07-11 நடைபெறுகிறது. இதில் கர்நாடக மாநில நாம் தமிழர் கட்சி உட்பட பல இயக்கங்கள் பங்கெடுக்கின்றன. போர்க்குற்றம் மற்றும்...

[2ஆம் இணைப்பு] ராஜபக்சே மும்பை வருகையை எதிர்த்து பெங்களுரில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

இன்று 02.04.11 மும்பையில் நடைபெற உள்ள இந்தியா இலங்கை மோதும் இறுதி உலக கோப்பை துடுப்பாட்ட போட்டியை காண இந்தியாவின் சிறப்பு அழைப்பாளராக 500 இந்திய(?),  தமிழக மீனவர்களை கொன்ற சிங்கள...

கர்நாடக மாநில நாம் தமிழர் கட்சியினர் நடத்திய தகவல் அறியும் உரிமை சட்டத்தின் விழிப்புணர்வு கருத்தரங்கம்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் விழிப்புணர்வை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் கர்நாடக நாம்தமிழர் கட்சியன் கணிபொறியாளர் பிரிவின் சார்பாக 30-1-2011 அன்று தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு கூட்டம் கர்நாடக கணிபொறியாளர்...

அழைப்பு : தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றிய விழிப்புணர்வு கூட்டம் – பெங்களுரு நாம் தமிழர்

அழைப்பு : தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றிய விழிப்புணர்வு கூட்டம். உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் தங்களின் உரிமைகளைப் பெற்று சிறந்து வாழ்ந்திட உழைத்துக் கொண்டு இருக்கும் தங்களுக்கு கருநாடக மாநில...

இலங்கை அமைச்சரின் பெங்களூரு வருகையை எதிர்த்த நாம் தமிழர் கட்சியினர் கைது

சிறீலங்காவின் சுகாதார அமைச்சர் சலிண்டா தசநாயகா இன்று (10.12.2010) பெங்களூரு அரண்மனை மைதானத்திற்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க சென்ற பெங்களூரு கிளை நாம் தமிழர் கட்சியினர் உட்பட சுமார் நூறு பேர் இன்று...

கர்நாடகா மாநில நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற மாவீரர் நிகழ்ச்சி

தமிழ் தேசிய விடுதலை போராட்டத்தில் பங்குபெற்று வீரமரணமடைந்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாக நவம்பர் 27ம் தேதி அன்று மாவீரர் தினம் கடைபிடிக்கப்பட்டது. கடந்த சனிகிழமை கர்நாடகா மாநில நாம் தமிழர் கட்சியினர்...