விதைத்த இடத்தில் மலர்தூவுவோம்!
12.02.2009 முருகதாசன் என்ற ஈழத்தமிழ்இளைஞன் உலகத்தின் மனச்சாட்சியை ஓங்கிதட்டியபடிக்கு
ஐக்கியநாடுகள்சபையின் அலுவலகம் முன்னால் ஜெனீவாவில் தீயில் தன்னை உருக்கிய நாள்.
ஒரு சிறு நெருப்பு விரலில் பட்டாலேயே அலறித்துடிக்கும் மனிதர்களுக்குள் உடம்புமுழுதும் நெருப்பில்
குளிக்க எப்படி முடிந்தது...
ராஜதந்திர முச்சந்தியில் தீமூட்டியவன் ……..ச.ச.முத்து
ராஜதந்திரமுச்சந்தியில் அவன்
தீமூட்டி எரிந்தபொழுதில் பெரிதாக
எதுவும் நடந்துவிடவில்லை.
எரிந்து கருகிய அவனின் உடல்
கடந்தே உலகசமாதானம் தன் நுனிநாக்கு
உச்சரிப்புகளை சொல்லி சப்புக்கொட்டிநின்றது.
தாய்நிலம் மீதான தணியாத தாகமும்
பக்கத்து மனிதன்மீதான பற்றுதலால் அவன்
பெருநெருப்பை மூட்டி அவிந்தபொழுதினில்
நாகரீகபெருமான்கள் அவமானத்தீக்கோழிகளாய்
ஜெனீவா மன்றத்துள் முகம்புதைத்துநின்றனர்.
புதுமாத்தளன்...
தாமதம் வேண்டாம்!
எல்லாம் முடிந்துவிட்டது என்று நாமும் ஓய்ந்திருக்க போகின்றோமா?
ஒரு பெரும் இனப்படுகொலையை செய்துமுடித்துவிட்டு சிங்களமும் அதன் தலைவர்களும் சுதந்திரமாக
சந்தோசமாக உலகை வலம்வருகிறார்கள்.
கொல்லப்பட்ட எமது லட்சம்உறவுகளின் இறுதிநேரக்கதறல்களுக்கு நீதிகிடைக்கவேண்டும்.
பிரித்தானிய பாராளுமன்றில் ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்கான சுயாதீன...
ஈகப்பேரொளி முருகதாசனின் 3 ஆம் ஆண்டு நினைவாக லண்டனில் கல்லறை வணக்க நிகழ்வு!
தியாகத்தின் உச்சமாய் தன்னையே தீயிற்கு இரையாக்கி சர்வதேசத்திடம் தமிழர்களுக்கான நீதியைக்கேட்டு வீரமரணமடைந்த "ஈகப்பேரொளி" முருகதாசனின் 3 ஆம் ஆண்டு நினைவாக அவரின் வித்துடலை விதைத்த விதைகுழி அமைந்திருக்கும் பகுதியில் கல்லறைவணக்க நிகழ்வு நடைபெறவுள்ளது.
"ஈகப்பேரொளி"...
சிறிலங்காவின் சுதந்திரநாளைக் கண்டித்து கொட்டும் பனியிலு
சிறிலங்காவின் சுதந்திரநாளைக் கண்டித்து கொட்டும் பனியிலும் லண்டனில் தமிழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.
இலங்கையின் சுதந்திர நாளான இன்று(04) அதனை அந் நாடு வெகு விமர்சையாகக் கொண்டாடும் நிலையில், தமிழர்களுக்கு அது கரி நாள் என...
பிரித்தானியாவில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!
பிரித்தானியாவில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!
பிரித்தானியாவில் இலங்கையின் சுதந்திர தினத்தன்று (04-02-2012) பிரதமர் இல்லத்திற்கு முன் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் முன்னெடுக்கப்படும் கவனஈர்ப்புப் போராட்டம்.
ஈழ விடுதலைப் போராட்டத்தில் எரிந்துபோகாத எழுத்துக்கள்: ச.ச.முத்து
சிங்கள பேரினவாதப்படைகளும் அதன் கூட்டு சக்தியான வல்லாதிக்கமும் கிளிநொச்சியை கைப்பற்றி சாளையை நோக்கி இனப்படுகொலையை நடாத்தி, எங்களின் ரத்த உறவுகளை சிதறடித்தபடியே முன்னேறிவந்த ஒரு பொழுது அது. மரணவலயத்தை நோக்கி எமது மக்கள்...
லண்டனிலிருந்து ஜெனீவா வரைக்கும், நீதிக்கும் அமைதிக்குமான நடைப்பயணம்.
லண்டனிலிருந்து ஜெனீவா வரைக்கும் நீதிக்கும் அமைதிக்குமான நடைப்பயணம். (சனிக்கிழமை 28-01-2012 இலிருந்து திங்கட்கிழமை 27-02-2012 வரைக்கும்)
அன்பான தமிழ் உறவுகள் அனைவருக்கும்,
தமிழீழத்தில் மூன்று வருடங்களுக்கு முன்னர் போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும்...
பிரித்தானியாவில் கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் 19வது ஆண்டு எழுச்சி வணக்க நிகழ்வு
1993ஆம் ஆண்டு வங்கக் கடலில் காவியமான கேணல் கிட்டு, மற்றும் ஒன்பது வீரவேங்கைகளுடன், ஜனவரி மாதத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களுக்கான எழுச்சி வணக்க நிகழ்வு பிரித்தானியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
தென்மேற்கு லண்டனில் அமைந்துள்ள...
பிலிப்பைன்ஸ் நாட்டின் கிளர்ச்சியாளர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு!..[காணொளி இணைக்கபட்டுள்ளது]
பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனநாயகத்துக்காக நீண்ட நாட்களாகப் போராடிவரும் இடதுசாரியான பேராசிரியர் ஜோசே மரியா சிசன் அவர்கள் ஈழத் தமிழர்கள் தொடர்பாக வரலாறு முக்கியத்துவம்வாய்ந்த தமது கருத்துக்களை பதிவுசெய்துள்ளனர். பிலிப்பைன்ஸ் கம்மியூனிஸ்ட் கட்சியின் முக்கியஸ்தரும்,...