ஜெனீவாவிலிருந்து பெல்ஜியம் வரை ஈருருளிப் பயணம்.

இன்றைய நாள் ஸ்ரார்ஸ்பூர்க் நகரிலிருந்து புறப்பட்ட ஈருருளிப் பயணம் மலைப்பிரதேசங்களினூடாக பயணித்து 74 கிலோ மீற்றர் தூரத்தினைக் கடந்து 'வொந்தனைம்' சவரென் பால்ஸ்பூர்க் ஆகிய நகரங்களினூடாக சார்யுனி என்ற நகரத்தைச் சென்றடைந்துள்ளது. இவர்கள்...

தொடரும் ஜெனீவாவிலிருந்து பெல்ஜியம் வரை மிதியுந்துப் பயணம்

இன்றைய நாள் ஸ்ரார்ஸ்பூர்க் நகரிலிருந்து புறப்பட்ட  மிதியுந்து பயணம் மலைப்பிரதேசங்களினூடாக பயணித்து  74 கிலோ மீற்றர் தூரத்தினைக் கடந்து  ‘வொந்தனைம்’, சவரென், பால்ஸ்பூர்க் ஆகிய நகரங்களினூடாக சார்யுனி என்ற நகரத்தைச் சென்றடைந்துள்ளது. இவர்கள் கடந்து...

தேசத்தின் விடுதலையை மக்கள் நேசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்: தமிழத் தேசியக் கூட்டமைப்பு நேசிக்குமா?

வட மாகாணசபைக்கான தேர்தல் முடிவுக்கு வந்துள்ளது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை மக்கள் வெற்றிபெறச் செய்திருக்கிறார்கள். தேர்தலில் தமிழர்கள் வெற்றிபெற்று விட்டார்கள். ஆனால் தேர்தல் நடத்தியது என்பது அரசுக்கும் வெற்றிதான். பலர் துருவித்துருவி அரசைக் கேட்டகேள்வி...

வடக்கு தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் பிரான்ஸ் வாழ் தமிழ்மக்கள்.

தமிழ்த் தேசிக் கூட்டமைப்பு வரலாற்று வெற்றியைப் பெற்றுக்கொண்டுள்ள மகிச்சிகரமான செய்தி வெளிவந்திருப்பதைத் தொடர்ந்து, தாயக மக்களைப் போன்று பிரான்சிலும் மகிழ்ச்சிக் கொண்டாட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்றுள்ளன. பாரிஸ் லாச்சப்பல் பகுதியில், தமிழர்நடுவப் பிரதிநிதிகளுடன், பொதுமக்கள்...

மகிந்த இராஜபக்சவின் நியூயோர்க் வருகைக்கு எதிரான கனடியத் தமிழர் தேசிய அவையின் கண்டன அறிக்கை.

தொடரும் உலகின் அமைதிகாத்தலால் அநீதியாளர்களால் ஈழத்து தமிழினம் மிகக் கொடூரமாக கொல்லப்பட்டும் ஒடுக்கப்பட்டும் உரிமைகள் மறுக்கப்பட்டும் அச்சுறுத்தப்பட்டும் வாழ்கின்ற இழி நிலை போக்கி எம் மக்களை காக்கும் பொறுப்பு உலகத்தமிழினத்தின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது....

வேட்பாளர் திருமதி அனந்தி சசிதரன் மீது இனவாதத்தாக்குதல்: ஈழத்தமிழரை அமெரிக்கா உடனே காப்பாற்றவேண்டும்: – ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு.

இன்று அதிகாலை 12.20 (20-09-2013) மணியளவில் வீட்டு சின்னத்தில் இலக்கம் 1 போட்டியிடும் திருமதி அனந்தி சசிதரன்(எழிலன்) அவர்கள் மீது சிங்கள இராணுவம் மற்றும் EPDP ஆகியோர் இணைந்து கொலை வெறித்தாக்குதலை மேற்கொண்டார்கள்....

இத்தாலியில் இடம்பெற்ற இலங்கை இனவெறி அரசுக்கெதிரான புகைப்படக் கண்காட்சியும் பரப்புரை நிகழ்வுகளும்!

இத்தாலி பலெர்மோ மாநகரில் 15.09.2013 மாலை நான்கு மணியளவில் இத்தாலி ஈழத்தமிழர் மக்களவையும், தமிழ் இளையோர் அமைப்பினரும் இணைந்து நடாத்திய இலங்கை இனவெறி அரசால் தமிழ் மக்களிற்கு இழைக்கப்பட்ட கொடூரமான இனப்படுகொலையை வெளிப்படுத்தும்...

எதிர்வரும் 30ஆம் நாள் ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் மாபெரும் போராட்டம்!

30.09.2013 ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் நடைபெறவிருக்கும் மாபெரும் போராட்டத்தில் எமது ஈகைப்பேரொளி செந்தில்குமரனின் கோரிக்கைக்கு வலுச்சேர்க்க வேண்டிய அவசியம் ஒவ்வொரு இனமான தமிழனுக்கும் இருக்கிறது எனவே ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் பெரும் திரளான...

சுதந்திர தாகத்துடன் தமிழீழ பாதையில் நீதி கோரி நீண்ட பயணம் செய்கின்றோம்!

விடுதலைப் போராட்டத்திற்கு தமது உயிர்களை அர்ப்பணித்த எமது உறவுகளின் தியாகங்களில் இருந்து எமது சக்தியையும் எமது தளராத உறுதியையும் எடுத்துக் கொள்வோம் .எதிர்வரும் 30.09.2013 அன்று நாம் அனைவரும் ஓங்கி குரல்கொடுப்போம் அதனை...

எட்டுத் திக்கும் எமக்கான குரல்கள் ஓங்கி ஒலிக்கட்டும் – இன அழிப்புக்கான நீதி கேட்கும் ஈருறுளிப் பயணம்

எல்லாமே முடிந்துவிட்டது என்று சிங்களம் திமிரோடு முள்ளிவாய்க்கால் பேரவலத்தை வெற்றியாகக் கொண்டாடி முடித்தது. ஆனாலும், நாம் வீழ மாட்டோம்! களத்தில் வீழ்த்தப்பட்ட எம் உறவுகளின் பலத்தோடு, இங்கே நாம் புலத்தில் எழுந்து நிற்கின்றோம்!!...