நாம் தமிழர் கட்சி – பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி பொன்மனை…
நாம் தமிழர் கட்சி - பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி பொன்மனை பேரூராட்சி தொழிற்சங்கப் பேரவை செயலாளர் அன்புத்தம்பி மகேஷ் அவர்களின் தந்தை
ஐயா மணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
பாசத்திற்குரிய...
நாம் தமிழர் கட்சி – அரியலூர் சட்டமன்றத் தொகுதி, ஆலந்துறையார்…
நாம் தமிழர் கட்சி - அரியலூர் சட்டமன்றத் தொகுதி, ஆலந்துறையார் கட்டளை ஊராட்சியைச் சேர்ந்த களச் செயற்பாட்டாளர் அன்புத்தம்பி க.கவியரசன் அவர்களின் தாயார் அம்மா செந்தமிழ்ச்செல்வி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஆருயிர்...
வாக்குரிமையைப் பாதுகாப்போம்! https://x.com/Seeman4TN/status/1997282736810467664/video/1
வாக்குரிமையைப் பாதுகாப்போம்! https://x.com/Seeman4TN/status/1997282736810467664/video/1
View original post on X ↗
பாரம்பரிய நெல் வகைகளைச் சேமித்துக் காத்திட்ட பெருமகன்! பெருந்தகப்பன் நம்மாழ்வாரின்…
பாரம்பரிய நெல் வகைகளைச் சேமித்துக் காத்திட்ட பெருமகன்!
பெருந்தகப்பன் நம்மாழ்வாரின் வழியில் நின்ற இயற்கை விவசாயி!
'நெல்' ஜெயராமன் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
இந்திய அரசியல் சாசனத்தை வகுத்து தந்த பேரறிஞர்! உலகெங்கிலும் வாழும்…
இந்திய அரசியல் சாசனத்தை வகுத்து தந்த பேரறிஞர்!
உலகெங்கிலும் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக் குறியீடு!
சாதிய இழிவைத் துடைத்தெறியப் போராடாமல் இருப்பதைவிட, செத்து ஒழிவதே மேலானது!
நான் யாருக்கும் அடிமை இல்லை, எனக்கும் யாரும்...
நாம் தமிழர் கட்சி – காட்டுமன்னார்கோவில் குருதிக்கொடைப் பாசறை மாநில…
நாம் தமிழர் கட்சி - காட்டுமன்னார்கோவில்
குருதிக்கொடைப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி ப.சரவணன் அவர்களின்
அன்புமகன் ரிஷ்வந்த் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
பெற்ற மகனை இழந்து வாடும் தம்பி சரவணன்...
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தம்பி வன்னியரசு அவர்களின்…
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்
துணைப் பொதுச்செயலாளர் தம்பி வன்னியரசு அவர்களின் தாயார் அம்மா புஷ்பா ரத்தினசாமி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன்.
அம்மாவை இழந்து வாடும் தம்பி வன்னியரசு அவர்களுக்கும், குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும்...
திருப்பரங்குன்றம் மலையைச் சிக்கலாக்கி, மதுரையை இன்னொரு அயோத்தியாக்கும் சதிச்செயல்களுக்கு நீதித்துறையே…
திருப்பரங்குன்றம் மலையைச் சிக்கலாக்கி, மதுரையை இன்னொரு அயோத்தியாக்கும் சதிச்செயல்களுக்கு நீதித்துறையே துணைபோவதா? மதவாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிக்க தமிழர் எனும் இனஉணர்வோடு மண்ணின் மக்கள் ஓர்மைப்படுவோம்!
மதுரையிலுள்ள திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதை முன்வைத்துக்...
சாதிவாரிக் கணக்கெடுப்பும், சமூக நீதியும், பஞ்சமர் நில மீட்பும், தேவேந்திர…
சாதிவாரிக் கணக்கெடுப்பும், சமூக நீதியும், பஞ்சமர் நில மீட்பும்,
தேவேந்திர குல வேளாளர் பட்டியல் வெளியேற்றமும்,
மாபெரும் பொதுக்கூட்டம்
இடம்: உளுந்தூர்பேட்டை (பெருந்தலைவர் தாத்தா காமராசர் சிலை அருகில்) கள்ளக்குறிச்சி மாவட்டம்
நாள்: கார்த்திகை-21 | 07-12-2025
ஞாயிற்றுக்கிழமை, மாலை...
சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் சாயப்பட்டறைகள் அமைக்கும் முடிவை…
சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் சாயப்பட்டறைகள் அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் ஜவுளிப் பூங்கா என்ற பெயரில் தமிழ்நாடு அரசு...








