இராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகள் அமைக்கும் ஓ.என்.ஜி.சி-யின் முயற்சியை…

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகள் அமைக்கும் ஓ.என்.ஜி.சி-யின் முயற்சியை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! @CMOTamilnadu @mkstalin ஹைட்ரோ கார்பன் எனும் எரிகாற்று எடுக்கும் திட்டத்திற்கெதிராக ஒட்டுமொத்த தமிழ்நாடும் எதிர்ப்பைத்...

நாம் தமிழர் கட்சியின் ஈரோடு மண்டலச் செயலாளர் அன்புத்தம்பி சே.நவநீதன்…

நாம் தமிழர் கட்சியின் ஈரோடு மண்டலச் செயலாளர் அன்புத்தம்பி சே.நவநீதன் அவர்களின் தந்தை, பேரன்பிற்குரிய ஐயா ப.சேகரன் அவர்கள் அண்மையில் மறைவெய்தியதையடுத்து, இன்று 06-11-2023 ஈரோடு வாமலை வீதியில் அமைந்துள்ள அவர்களது இல்லத்திற்கு...

தேனியில் வனத்துறையினரால் விவசாயி ஈஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து நேர்மையான…

தேனியில் வனத்துறையினரால் விவசாயி ஈஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து நேர்மையான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்! @CMOTamilnadu @mkstalin கம்பம் வனப்பகுதியில் விவசாயி ஈஸ்வரனை வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. துப்பாக்கிச்...

இன்றைய செய்தியாளர் சந்திப்பு! 06-11-2023 | ஈரோடு நீதிமன்ற வளாகம்…

இன்றைய செய்தியாளர் சந்திப்பு! 06-11-2023 | ஈரோடு நீதிமன்ற வளாகம் https://www.youtube.com/watch?v=wnswmRK8Pl0 View original post on X ↗

வேளாண் விளை நிலங்களை அழித்து திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா கிராமத்தில்…

வேளாண் விளை நிலங்களை அழித்து திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா கிராமத்தில் புதிய தொழிற் வளாகம் ( சிப்காட்) அமைக்கும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும்! @CMOTamilnadu @mkstalin தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக்...

துறவறமும் இல்லறமும்! – நன்னெறி கதை | பகுதி -2…

துறவறமும் இல்லறமும்! - நன்னெறி கதை | பகுதி -2 (நிறைவு) | நாளும் பல நற்செய்திகள் 06-11-2023 https://x.com/Seeman4TN/status/1721308914762060212/video/1 View original post on X ↗

அவசர சிகிச்சைக்கு உதவிடுவோம்! சென்னை, இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியைச் சேர்ந்த…

அவசர சிகிச்சைக்கு உதவிடுவோம்! சென்னை, இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் இராதாகிருஷ்ணன் நகர் 39ஆவது வட்டத் துணைத்தலைவரும், துடிப்புமிக்க களப்பணியாளருமான அன்புத்தம்பி இரா.ஆனந்த் அவர்களின் மனைவி நிர்மலா (வயது 33)...

சென்னை அனகாபுத்தூரில் பூர்வகுடி ஏழை எளிய மக்களின் 700க்கும் மேற்பட்ட…

சென்னை அனகாபுத்தூரில் பூர்வகுடி ஏழை எளிய மக்களின் 700க்கும் மேற்பட்ட வீடுகளை ஆக்கிரமிப்பு என்று கூறி இடித்து தரைமட்டமாக்கி, மக்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயலும் திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கிற்கு...

சென்னை அனகாபுத்தூரில் பூர்வகுடி ஏழை எளிய மக்களின் 700க்கும் மேற்பட்ட…

சென்னை அனகாபுத்தூரில் பூர்வகுடி ஏழை எளிய மக்களின் 700க்கும் மேற்பட்ட வீடுகளை ஆக்கிரமிப்பு என்று கூறி இடித்து தரைமட்டமாக்கி, மக்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயலும் திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கிற்கு...

நாம் தமிழர் கட்சியின் வடசென்னை மண்டலச் செயலாளர், எனது அன்பிற்கினிய…

நாம் தமிழர் கட்சியின் வடசென்னை மண்டலச் செயலாளர், எனது அன்பிற்கினிய தம்பி வழக்கறிஞர் இர.கோகுல் அவர்களின் தந்தை, தொழிலாளர் உரிமைக்குப் போராடிய பெருந்தகை, மதிப்பிற்குரிய ஐயா இரங்கராஜன் அவர்கள் அண்மையில் மறைவெய்தியதையடுத்து,...