சமூக ஆர்வலர் பெர்ட்டின் ராயன் மீது கொலைவெறித் தாக்குதல்: குற்றவாளிகளை…
சமூக ஆர்வலர் பெர்ட்டின் ராயன் மீது கொலைவெறித் தாக்குதல்: குற்றவாளிகளை கைது செய்யாமல் கேலிக்கூத்தான சட்டம்-ஒழுங்கு!
@CMOTamilnadu @mkstalin
திருநெல்வேலியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அன்புத்தம்பி பெர்ட்டின் ராயன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள...
தமிழ்த்தேசியப் பொதுவுடைமைப் போராளி நமது ஐயா புலவர் கு.கலியபெருமாள் அவர்களின்…
தமிழ்த்தேசியப் பொதுவுடைமைப் போராளி நமது ஐயா புலவர் கு.கலியபெருமாள் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
நாம் தமிழர் கட்சி – இராயபுரம் மேற்கு தொகுதிப் பொருளாளர்…
நாம் தமிழர் கட்சி - இராயபுரம் மேற்கு தொகுதிப் பொருளாளர் அன்புத்தம்பி க.இளையராசா அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா மா.கருப்பசாமி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து தாங்கொணாத் துயரமடைந்தேன்.
அப்பாவை இழந்து வாடும் தம்பிக்கும் அவரது...
நாம் தமிழர் கட்சி – காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, கிழக்கு…
நாம் தமிழர் கட்சி - காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, கிழக்கு மாநகரச் செயலாளர் அன்புத்தம்பி கி.சுகன்ராஜ் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா கோ.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து தாங்கொணாத் துயரமடைந்தேன்.
அப்பாவை இழந்து வாடும்...
துறையூரில் ஓங்காரக்குடில் நிறுவி அருட்தொண்டாற்றிய பெருமதிப்பிற்குரிய ஐயா ஆறுமுக அரங்கமகா…
துறையூரில் ஓங்காரக்குடில் நிறுவி அருட்தொண்டாற்றிய பெருமதிப்பிற்குரிய ஐயா ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனத்துயரம் அடைந்தேன்.
வள்ளலார் வழிநின்று அகத்தியர் சன்மார்க்க சங்கம் தோற்றுவித்து ‘ஆதரவற்ற மக்களின் பசிப்பிணி...
நாம் தமிழர் கட்சி – சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதி, மாதவச்சேரி…
நாம் தமிழர் கட்சி - சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதி, மாதவச்சேரி ஊரைச் சேர்ந்த பகரைன் செந்தமிழ் பாசறைப் பொருளாளர் அன்புத்தம்பி மணிகண்டன் அவர்களின் தாயார் இரா.செல்வராணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து தாங்கொணாத் துயரமடைந்தேன்.
அன்னையை...
பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் சோதனை திமுக அரசின் பாசிச நடவடிக்கை!…
பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் சோதனை திமுக அரசின் பாசிச நடவடிக்கை!
@CMOTamilnadu @mkstalin
ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்டு கைதுசெய்யப்பட்டிருக்கும் நிலையில், அவரது வீட்டில் சோதனையிடும் காவல்துறையின் செயல்பாடு வெளிப்படையான அத்துமீறலாகும். அவதூறு வழக்கில் கைது...
கூடலூரில் யானை வழித்தடங்களைப் பாதுகாக்க அறிவியல் அடிப்படையில் ஆய்ந்தறிந்து புதிய…
கூடலூரில் யானை வழித்தடங்களைப் பாதுகாக்க அறிவியல் அடிப்படையில் ஆய்ந்தறிந்து புதிய திட்ட அறிக்கை வெளியிட வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
நீலகிரி மாவட்டம், கூடலூரில் வனத்துறை மூலம் தமிழ்நாடு அரசு அவசரகதியில் வெளியிட்டுள்ள யானை வழித்தட...
நாம் தமிழர் கட்சி – மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆர்.வேலூர்…
நாம் தமிழர் கட்சி - மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆர்.வேலூர் ஊராட்சி கிளைப் பொறுப்பாளர் தம்பி நிசாந்த் அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
தமிழின நலன் மீது ஆர்வம் கொண்டு 2019 நாடாளுமன்றத்...
என்னுயிர் அப்பா செந்தமிழன் அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று…
என்னுயிர் அப்பா செந்தமிழன் அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று (13-05-2024) சிவகங்கை மாவட்டம், அரனையூரில் உள்ள அப்பாவின் நினைவிடத்தில் மலர்வணக்கம் செலுத்தியபோது,
View original post on X ↗









