பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வரும், 17வது பாரா ஒலிம்பிக்…
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வரும், 17வது பாரா ஒலிம்பிக் போட்டியில் ஒற்றையர் இறகுப்பந்து போட்டியில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அன்புத்தங்கை துளசிமதி முருகேசன் வெள்ளிப்பதக்கமும், அன்புத்தங்கை மனிசா ராமதாஸ் மற்றும் அன்புத்தங்கை...
கன்னியாகுமரி மாவட்டம் செறுகோல் மலைக்குன்றை உடைத்துக் கனிமவளங்கள் கடத்தப்படுவதை உடனடியாகத்…
கன்னியாகுமரி மாவட்டம் செறுகோல் மலைக்குன்றை உடைத்துக் கனிமவளங்கள் கடத்தப்படுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் அருகில் செறுகோல் ஊராட்சிக்கு உட்பட்ட இயற்கை எழில்கொஞ்சும் பகுதியான கிழங்குவிளை, புலையன்விளை,...
நாம் தமிழர் கட்சி – விருதுநகர் சட்டமன்றத் தொகுதி, வீரத்தமிழர்…
நாம் தமிழர் கட்சி - விருதுநகர் சட்டமன்றத் தொகுதி, வீரத்தமிழர் முன்னணியின் செயலாளர் அன்புத்தம்பி வீரமணி அவர்களின் அன்புமகள் ஆதி ஸ்ரீ விவோகா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
பாசமிகு அன்பு மகளை...
தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து முனைவர் பட்டம் பெற்ற முத்தமிழ்ப் பேரறிஞர்!…
தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து முனைவர் பட்டம் பெற்ற முத்தமிழ்ப் பேரறிஞர்!
அதுநாள் வரை தமிழ்நாடெங்கும் ‘மாணவர்கள் ஆங்கிலத்தில் கூறிவந்த வருகைப்பதிவை அன்னைத்தமிழில் 'உளேன் ஐயா!' என்று உரக்கச் சொல்லவைத்த பெருமகன்!
சங்கப்பாடல்களை முதன்முதலாக சிறுகதை, நாடகங்கள்...
250 கோடிகள் செலவழித்து ஆடம்பர கார் பந்தயம் நடத்தும் திராவிட…
250 கோடிகள் செலவழித்து ஆடம்பர கார் பந்தயம் நடத்தும் திராவிட மாடல் அரசிடம், 250 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் நியமிக்கப் பணமில்லையா?
@CMOTamilnadu @mkstalin
அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களைக் குறைக்கும் வகையில்...
வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களின் 309ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி இன்று 01-09-2024…
வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களின் 309ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி இன்று 01-09-2024 தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்தில் அமைந்துள்ள நெற்கட்டான் செவ்வயலில் அமைந்துள்ள பாட்டனாரின் நினைவிடத்தில், நாம் தமிழர் கட்சி சார்பாக மலர்வணக்கம் செலுத்தியபோது,
View...
வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களின் 309ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி இன்று 01-09-2024…
வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களின் 309ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி இன்று 01-09-2024 தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்தில் அமைந்துள்ள நெற்கட்டான் செவ்வயலில் அமைந்துள்ள பாட்டனாரின் நினைவிடத்தில், நாம் தமிழர் கட்சி சார்பாக மலர்வணக்கம் செலுத்தியபோது,...
சென்னை அண்ணா சாலையில் நடைபெறும் கார் பந்தயப் பாதுகாப்புப் பணியில்…
சென்னை அண்ணா சாலையில் நடைபெறும் கார் பந்தயப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த திருவல்லிக்கேணி காவல் உதவி ஆணையர் அன்புச்சகோதரர் சிவகுமார் அவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனத்துயரமும்...
@polimernews தொலைக்காட்சியின் கள்ளக்குறிச்சி செய்தியாளர் அன்புத்தம்பி செல்வராஜ் உடல்நலக்குறைவால் மறைவெய்திய…
@polimernews தொலைக்காட்சியின் கள்ளக்குறிச்சி செய்தியாளர் அன்புத்தம்பி செல்வராஜ் உடல்நலக்குறைவால் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
தம்பி செல்வராஜ் அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து, துயரில்...
தமிழ்த்தேசியப் போராளி அண்ணன் பொன்பரப்பி தமிழரசன் அவர்களின் 37ஆம் ஆண்டு…
தமிழ்த்தேசியப் போராளி அண்ணன் பொன்பரப்பி தமிழரசன் அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, இன்று 01-09-2024 காலை சென்னை பிரசாத் திரைப்பட ஆய்வகத்தில் (Prasad Lab) மூத்த பத்திரிகையாளர் பெ.சிவசுப்ரமணியம் அவர்கள் 2 தொகுதிகளாக...








