தமிழ்நாட்டில் என் இராமநாதபுரம் தொகுதியில் உள்ள கட்சத்தீவை எங்கள் அனுமதி…

தமிழ்நாட்டில் என் இராமநாதபுரம் தொகுதியில் உள்ள கட்சத்தீவை எங்கள் அனுமதி இல்லாமல் இலங்கைக்குத் தாரைவார்க்க நீங்கள் யார்? பல்லாயிரம் மீனவர் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. பலநூறு மீன்பிடி படகுகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. நீங்கள்...

பாமக மாநில நிர்வாகி ஐயா ம.க.ஸ்டாலின் அவர்கள் மீது வெடிகுண்டு…

பாமக மாநில நிர்வாகி ஐயா ம.க.ஸ்டாலின் அவர்கள் மீது வெடிகுண்டு வீசி கொலை முயற்சி; சட்டம் ஒழுங்கு சீரழிவின் உச்சம்! @CMOTamilnadu @mkstalin தஞ்சை மாவட்டம் ஆடுதுறையில், பாமக மாநில நிர்வாகியும், ஆடுதுறை பேரூராட்சி தலைவருமான ஐயா...

நாம் தமிழர் கட்சி – சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி, பள்ளிக்கரணை…

நாம் தமிழர் கட்சி - சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி, பள்ளிக்கரணை மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி சு.பாலசிங் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா பா.சுந்தர் சிங் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். ஆருயிர்...

பசுமை மின்சாரம் என்கிற பெயரில் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதை அரசு…

பசுமை மின்சாரம் என்கிற பெயரில் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதை அரசு வேடிக்கைப் பார்ப்பதா? கல்லத்திகுளம் சூரிய மின் ஆற்றல் திட்டத்தை உடனடியாகத் தடுத்து நிறுத்தி வளப்பாதிப்பில்லா வேறு இடத்தில் நிறைவேற்ற ஒன்றிய மாநில...

நாம் படிக்கும் பாடங்களில் மட்டுமல்ல; நம் எண்ணங்களில், சொற்களில், செயல்களில்…

நாம் படிக்கும் பாடங்களில் மட்டுமல்ல; நம் எண்ணங்களில், சொற்களில், செயல்களில் உண்டாகும் குற்றங்களைக் களைந்து நம் வாழ்வை நேர்வழிப் படுத்தும் உன்னதப் பணிபுரியும் உயர்ந்த உள்ளங்கள்தான் ஆசிரியப்பெருமக்கள்! ஒரு தாய் தன் பிள்ளையைப் பத்து...

அன்பையும், அறநெறியையும், சமத்துவத்தையும், கொடையையும், மானுடப்பற்றையும் போதித்தருளிய மகத்தான வழிகாட்டி!…

அன்பையும், அறநெறியையும், சமத்துவத்தையும், கொடையையும், மானுடப்பற்றையும் போதித்தருளிய மகத்தான வழிகாட்டி! நமது போற்றுதற்குரிய பெருமகனார் இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்திட்ட இத்திருநாளில் என்னுயிர் இசுலாமியச் சொந்தங்களுக்கு எல்லாம்வல்ல ஏகஇறைவனின் நல்லருள் கிடைக்கப் பெற...

இன விடுதலை அரசியல் களத்தில் இடையறாது இன்முகத்தோடு இயங்கும் பேரன்பன்!…

இன விடுதலை அரசியல் களத்தில் இடையறாது இன்முகத்தோடு இயங்கும் பேரன்பன்! என் தோளுக்குத் துணையாய் நின்று என் பணியை தன் பணியாய் நினைத்து உழைக்கும் என் உள்ளத்துத் துணையன்! தன்னை முன்நிறுத்தாது தான் கொண்ட இலட்சியத்தை முன்னிறுத்தித் துளியும் தன்னலமில்லாமல் இனநலம் போற்றும் என் பேராற்றல் இணையன்! உள்ளத்து உறுதி அகலாமல், உச்சிக் காலத்து நிழலென ஒரு நொடி...

மாடு கூட இழுக்கத்தயங்கும் செக்கினை மண் விடுதலைக்காக இழுத்த பெருமகன்..!…

மாடு கூட இழுக்கத்தயங்கும் செக்கினை மண் விடுதலைக்காக இழுத்த பெருமகன்..! இந்த நாட்டின் மானம் கப்பலேறிவிடக்கூடாது என்பதற்காக கப்பலோட்டிய பெருந்தமிழன்..! இந்தியாவில் முதல் தொழிற்சங்கம் அமைக்கப்படுவதற்கு முன்பே தொழிலாளர்களுக்குப் போராடி உரிமைப்பெற்று தந்த தொழிற்சங்கவாதி..! மண் விடுதலைக்காக...

உழவை மீட்போம்! உலகைக் காப்போம்! வளர்ச்சி என்ற பெயரில் வேளாண்…

உழவை மீட்போம்! உலகைக் காப்போம்! வளர்ச்சி என்ற பெயரில் வேளாண் விலைநிலங்களையும், குடியிருப்பு நிலங்களையும் அபகரித்து, இயற்கை கனிம வளங்களைச் சுரண்டி, நிலம், நீர், காற்றினை நஞ்சாக்கி, சுற்றுச்சூழலைப் பாழாக்கும் அனைத்து ஆபத்தானத்...

நாம் தமிழர் கட்சி – பாபநாசம் சட்டமன்றத் தொகுதி அய்யம்பேட்டை…

நாம் தமிழர் கட்சி - பாபநாசம் சட்டமன்றத் தொகுதி அய்யம்பேட்டை மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி அ.தயா (எ) தயாநிதி அவர்களின் தாயார் மேரி அம்மாள் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும்...